“கோட்டா கோ கம” எதிர்ப்பாளர்கள் 19 பேர் கைது

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோ கம” எதிர்ப்பாளர்கள் 19 பேர், இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலக வாயில்களை மறைத்து, உள்ளே செல்லவிடாது தடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, ​பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.