வடமாகாண சபையில் பாதினிய செடி வளர்க்கும் விவசாய அமைச்சர்வடமாகாண சபையில் பாதினிய செடி வளர்க்கும் விவசாய அமைச்சர்

உடையார் செய்தால் குற்றமில்லை என்பது வடமாகாண சபைக்கு பொருந்தும். விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தனது நிதி ஒதுக்கீட்டில் பல லட்சங்களை பாதினியம் ஒழிப்புக்கு செலவிடுவதாக காட்டி நிதி மோசடி செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை அலுவலகத்தில் பாதினிய செடிகள் பரவலாக காணப்படுகிறது. நீ திருந்து உலகம் தானாக திருந்தும்.