வவுணதீவு படுகொலை: பிணையில் விடுதலையானார் அஜந்தன்

மட்டக்களப்பு வவுணதீவில், இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த முன்னாள் போராளி அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.