நச்சுத்தன்மையற்ற விவசாயியானர் மஹிந்த

கமத்தொழில் அமைச்சராக புதிதாக பதவியேற்றுக்கொண்ட அமைச்சர், மஹிந்த அமரவீர, நச்சுத்தன்மையற்ற தேசிய விவசாயி வலையமைப்பின் நச்சுத்தன்யைற்ற விவசாயியாக தன்னை பதிவு செய்துக்கொண்டுள்ளார்.

(“நச்சுத்தன்மையற்ற விவசாயியானர் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)

ரெலோ தலைவர் சிறிசபாரத்தினம் மற்றும் கொல்லப்பட்ட ஏனைய சக ரெலோ போராளிகளை நினைவுகூரும் கூட்டத்தை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எஃப். உட்பட இதர பல கட்சிகளின் பங்கேற்புடன் ரெலோ நடாத்தியிருக்கிறது. ஆனால், இந்த அரசியல் கட்சிகளோ, உறுப்பினர்களோ குறிப்பாக ரெலோவின் முக்கிய தலைவர்களோ சிறிபாரத்தினத்தையும்,, ரெலோவின் நூற்றுக்கணக்கான போராளிகளையும் குரூரமான முறையில் கொன்றொழித்த விதம் பற்றியோ, அதைச் செய்தவர்கள் பற்றி எதையும் வெளிப்படையாகப் பேசியதாகத் தெரியவில்லை.

(தொடர்ந்து வாசிக்க…)

தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள்

தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன என்று சில நண்பர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல பதிவுகளில் மிகத் தெளிவாக விளங்கப் படுத்தி விட்டேன்.  களைப்பாய் இருக்கிறது. இப்படிச் சொல்லிவிட்டு விடவும் முடியாதல்லவா. இதை மீண்டும் மீண்டும் சொல்வதைத் தவிர வேறென்ன வெட்டிப் புடுங்குற வேலை எனக்கு இருக்கக் கூடும்.

(“தங்கூசி வலையால் ஏற்படும் பாதிப்புக்கள்” தொடர்ந்து வாசிக்க…)

நான்காவது தடவையாக ஜனாதிபதியானார் புடின்

ரஷ்ய ஜனாதிபதியாக, விளாடிமிர் புடின் நான்காவது தடவையாக பதவியேற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற புடின் இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். கடந்த 18 வருடங்களாக ஜனாதிபதி அல்லது பிரதமராக அதிகாரத்தில் உள்ள புடினை, எதேச்சதிகாரமிக்கவர் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றசம்சாட்டியுள்ளன. கடந்த சனிக்கிழமை, ரஷ்யாவில் புடினுக்கு எதிராக 19 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

(“நான்காவது தடவையாக ஜனாதிபதியானார் புடின்” தொடர்ந்து வாசிக்க…)

பெட்ரோல், டீசல் பெயரில் பாஜக அரசு மக்களிடம் கொள்ளை, கோடிக்கணக்கில் வரிகளை வசூலித்துள்ளது: ராகுல் காந்தி

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என்ற பெயரில் பாஜக அரசு கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கிறது, பன்னாட்டு கச்சா விலை சரியும் போது அதன் பயன்களை மக்களுக்கு அளிக்காமல் ரூ.10 லட்சம் கோடிகளை வரியாக வசூலித்துள்ளது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். அவர் கூறியதாவது: “பாஜக அரசு 10,00,000 கோடி வரிகளாக பெட்ரோல்/எல்பிஜி/டீசல் மீது வசூலித்துள்ளது. ஆனால் குடிமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை” என்று சாடியுள்ளார்.

(“பெட்ரோல், டீசல் பெயரில் பாஜக அரசு மக்களிடம் கொள்ளை, கோடிக்கணக்கில் வரிகளை வசூலித்துள்ளது: ராகுல் காந்தி” தொடர்ந்து வாசிக்க…)

தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்

(ஜனகன் முத்துக்குமார்)

ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது.

(“தடம்மாறும் ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

தொடங்கியது… மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மஜத தேசிய தலைவர் தேவகவுடா, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக ஆளும் 22 மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள்..!

(“தொடங்கியது… மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்!” தொடர்ந்து வாசிக்க…)

சொந்த மக்கள் செத்துக்கிடக்க தேர்தல் பிரச்சாரமா?: ஆதித்யநாத்தை உ.பி.க்கு விரட்டிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்

சொந்த மாநில மக்கள் தூசுப்புயலால் மடிந்து கிடக்க கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உ.பி. முதல்வர் ஆதித்யநாத் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் தேர்தல் பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்து உபி புறப்பட்டார். (“சொந்த மக்கள் செத்துக்கிடக்க தேர்தல் பிரச்சாரமா?: ஆதித்யநாத்தை உ.பி.க்கு விரட்டிய எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது

முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு ஆடை குறித்து இஸ்லாமிய சட்டவியல் – பிக்ஹு – நிலைப்பாடு என்பதாகவன்றி அதுவொரு பெண்கள் குறித்த சமூக மனோபாவமாக அர்த்தம் பெற்றிருப்பது தான் பிரச்சனை.

(“முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணிவது” தொடர்ந்து வாசிக்க…)