அகிலத்தை வென்ற அகிலத்திருநாயகி

பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

காஸாவில் தமது குழந்தைகளின்….

(Ravindran Pa)

காஸாவில் தமது குழந்தைகளின் கால்களில் அவர்களது பெயரை பல பெற்றோர் எழுதிவிடுகின்றனர்.

குண்டுகளால் தமது குழந்தைகள் கொல்லப்படுமிடத்து அவர்களை அடையாளம் காண இந்த வழியை தேர்ந்தெடுத்துள்ளனர்.

“போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கி விட்டோம்”

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கிடையில் ​போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ​இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ​அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே போரை நிறுத்தி காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்வந்தன. ஆனால், பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

பிரபஞ்ச அழகியாக ஷெய்னிஸ்

72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டி எல் சால்வடார் நாட்டில் இடம்பெற்றது. இப் போடடியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட உரைகள், நேர்காணல்கள் மற்றும் ஆடை அலங்காரங்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

பிக் மீ சாரதி மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் பிக் மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ராஜபக்ஷர்களுக்கு எதிரான தீர்ப்பு: சபையில் சலசலப்பு; 5 நிமிடங்கள் சபை ஒத்திவைப்பு

நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதுதொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை விடுத்து தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

பாராளுமன்றத்தில் பதற்றம்: புகை குண்டுகள் வீச்சி

2024 வரவு -செலவுத் திட்டத்தில் வாக்களிப்பதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வியுற்ற அல்பேனியாவின் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் நடுவில் புகை குண்டுகளை வீசினர். ஆர்ப்பாட்டத்தில் திங்களன்று ஈடுபட்ட எம்.பி.க்கள் பாராளுமன்றத்தின் மையத்தில் நாற்காலிகளை அடுக்கி, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா புகை காற்றை நிரப்பிய புகை குண்டுகளை பற்றவைத்தனர்.

எரிபொருளை விநியோகிக்க அமெரிக்க நிறுவனம் வருகிறது

ஐக்கிய மெரிக்கவின்   ஆர்.எம். பார்க்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டுச் சபைக்கும் இடையில் பெற்றோலியப் பொருட்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

மயிலத்தமடு – மாதவனை மாடுகளும் பஞ்சாப் நாய்களும்

கால்நடை விலங்குகளை வளர்ப்பதற்கு ஆசையில்லாதவர்கள் இருக்கமாட்டார்கள். அதுமட்டுமன்றி பறவைகளையும், சிலர் பொழுது போக்குக்காகவும், பெரும்பாலானோர் குடும்ப வருமானத்துக்காகவும் வளர்ப்பார்கள், இன்னும் சிலர் தங்களுடைய பாதுகாப்புக்காக குடும்பங்களில் நாய்களை வளர்ப்பர். 

தோழமை தின வாழ்த்துகள் சகாக்களே….!

(சாகரன்)

இவர்கள் அனைவரும் இன்றும் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் மரணம் நிகழ்வது என்பதை நாம் விடுதலைக்கான போராட்டத்தில் எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்.