தேர்தலில் வென்றவர்களும் கதிரையில் அமர முடியாத நிலை

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக போட்டியிட்ட அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கும் போது, சகல கட்சிகளும் வெற்றியடைந்துள்ளதாகவே தெரிகிறது.

‘வீதி ஒழுக்கத்திற்கு’ உடனடி நடவடிக்கை அவசியம்

கதிர்காமத்தில் இருந்து குருநாகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல, பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில், ஆண்கள் 16 பேரும் பெண்கள் அறுவருமாக 22 பேர் மரணித்துள்ளனர். இந்த சம்பவம்  முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

மருந்து பற்றாக்குறை: அரசின் முடிவு

நாட்டில் நிலவும் மருந்து பற்றாக்குறையைக் குறைக்க, மருந்துகளின் பாதுகாப்பு இருப்பை பராமரிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: 10 பேரடங்கிய குழு நியமனம்

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை National Child Protection Authority  தனி விசாரணையை தொடங்கியுள்ளது.

ஆனையிறவு உப்பளம் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆனையிறவு உப்பள ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஆனையிறவு தேசியஉப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி புதன்கிழமை (14) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அர்ச்சுனா விவகாரம்: நீதிமன்றம் அதிரடி

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அதன்படி,  2025 ஜூன் 26 அன்று அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது,

’’இனப்படுகொலை மறுப்பாளர்களே கொழும்புக்குத் திரும்பிச் செல்லுங்கள்’’

இலங்கையில் இன அழிப்பு நடந்ததை மறுப்பவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று கூறி, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை உருவாக்குவதை பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் ப்ரவுண் ஆதரித்துள்ளார்.

இனப்படுகொலை நினைவுச் சின்னம்;உயர்ஸ்தானிகரை அழைத்து எதிர்ப்பு

ஒன்டாறியோவின் பிரம்ப்டனில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை கனடா அங்கீகரித்து திறப்பு விழா நடாத்தியதற்கு, உத்தியோகபூர்வமாக ஆட்சேபனை தெரிவிக்க, இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று புதன்கிழமை கனேடிய உயர் ஸ்தானிகரை அழைத்தார்.

கொத்மலையில் மற்றுமொரு அனர்த்தம் : 12 பேர் காயம்

நுவரெலியாவில் இருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வேன் ஒன்று, கொத்மலை பேருந்து விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள ப்ளூம்ஃபீல்ட் எஸ்டேட் பகுதியில் 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், 12 பயணிகள் காயமடைந்து கொத்மலை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கொத்மலை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

கதிர்காமம்-குருநேகலை பேருந்தில் ரம்பொட துயரத்தை எதிர்கொண்டேன்! விபத்தில் உயிர் தப்பியவரின் பதிவு

நான் ஒன்றரை வருடங்களாக வடமேற்கு வளாகத்தின் மகந்துர வளாகத்தில் உள்ள விவசாய பீடத்தில் பயின்று வருகிறேன், அதனால் அதிகாலை 12-1 மணி வரை விழித்திருப்பதால் நின்று கொண்டே தூங்குவது எனக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. வழக்கமாக நான் 3 வாரங்களுக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுத வளாகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.