‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பெயரிட காரணம் என்ன

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்தடி பகுதியில்  நினைவு கஞ்சி காய்ச்சி மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (13) மதியம் வழங்கப்பட்டது.

விசேட பொலிஸ் குழு: கொத்மலைக்கு விஜயம்

கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பேருந்து  விபத்து குறித்து விசாரிக்க பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள், பேருந்து விபத்து நடந்த இடத்தையும், விபத்தில் சிக்கிய பேருந்தையும், கொத்மலைக்கு வருகைதந்து, செவ்வாய்க்கிழமை (13) ஆய்வு செய்தனர்.

ஒரு கையை இழந்தும் குழந்தையை காப்பாற்றிய மாணவி

கம்பளை-நுவரெலியா பிரதான வீதியில் கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் கவிழ்ந்த பேருந்தின் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்த ஒரு தாய், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்தும், தனது கைக்குழந்தையை கைவிடவில்லை. 

பொய்யின் சின்னம்


(Vijaya Baskaran)

கனடாவில் பிறம்ரன் நகரில் இலங்கை முள்ளி வாய்க்காலில் இறந்தவர்கள் நினைவாக பெரும் செலவில் நினைவுச் சின்னம் ஒன்றை கனடா அரசின் ஆதரவுடன் கனடா வாழ் தமிழர்கள் சிலர் நிறுவியுள்ளனர்.இதை இலங்கையில் நடந்த இனப் படுகொலையின் நினைவான சின்னமாக பிரகடனம் செய்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்

(தோழர் ஜேம்ஸ்)

எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்றாக தொடர்சியாக இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பாகிஸ்தான் உருவான நாளில் இருந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

விராட் கோலி ஓய்வு பெற்றார்

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதான கோலி இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 சதங்களுடன் 46.85 சராசரியுடன் 9230 ரன்கள் குவித்துள்ளார். கடந்த ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார்.

சடுதியாக அதிகரித்த மரக்கறியின் விலை

பதுளை மாவட்டத்தில் உள்ள நகரங்களின் பிரதான சந்தைகளிலும், விற்பனை நிலையங்களிலும் காய்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளமைக்கு காரணம் கடந்த சில மாதங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்த கடும் மழை என காய்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

போதைப் பொருளுடன் பெண் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் வீடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (11)அன்று  இரவு முற்றுகையிட்ட போது 5 கிராம் 670 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் பெண் வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.