உள்ளுர் ஆட்சித் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

(தோழர் ஜேம்ஸ்)

60 சத விகிதம் அளவிற்கான வாக்களிப்பு.

வெயில், உள்ளுர் ஆட்சி சபைத் தேர்தல்(பிரதான தேர்தல் அல்ல என்ற உணர்வு), அடுத்தடுத்து மூன்று தேர்தல் என்ற சலிப்பு எனறான காரணிகளால் இது ஏற்பட்டிருக்கலாம் என்ற காரணங்கள் கூறினாலும் இது அதிகளவு சதவிகிதமான வாக்களிப்பாக என்னால் உணர முடிகின்றது.

பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழி தாக்குதல்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: “மொத்தம், ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில், கணக்கிடப்பட்டு, தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது.

மொத்த வாக்குப்பதிவு வீதம் வெளியானது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்றுநேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.

The district-level voter turnout for the 2025 Local Government

Accordingly, the voter turnout percentages of several districts after polls closed at 4.00 p.m. today (May 06) are as follows:

Nuwara-Eliya – 60%
Mullaitivu – 60%
Mannar – 70%
Badulla – 60%
Anuradhapura – 60%
Polonnaruwa – 64%
Monaragala – 61%
Kegalle – 58%
Kalutara- 61%
Galle- 63%
Vavuniya- 60%
Digamadulla- 63%
Trincomalee- 67%
Puttalam- 55%
Kurunagale- 51%
Colombo – 52%
Matara – 58%
Matale – 62%
Rathnapura – 60%
Batticaloa – 61%
Kilinochchi – 60%

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்கிழமை (06)  மதியம் 01.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

தமிழ் தேசியவாத பாடல் பிரச்சாரம் குறித்து NPP விளக்கம்

தமிழ் தேசியவாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உடன் நெருக்கமாக தொடர்புடைய தமிழ் மொழி பிரச்சாரப் பாடல்களை வடக்கு மற்றும் கிழக்கில் வெளியிடுவதை தேசிய மக்கள் சக்தி (NPP) மறுத்துள்ளது.

பெரும்பாலான மாவட்டங்களில் 40% வாக்குப்பதிவு

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 2025 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலான மாவட்டங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா?

(Mlm Mansoor)


கடந்த வெள்ளிக்கிழமை ‘சிரச’ தொலைக்காட்சியின் ‘சட்டன’ அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது.

பிற நாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி உயர்வு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பால் அமெரிக்காவில் திரையிடப்படும் இந்திய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் உயரும் என்று கூறப்படுகிறது

உள்ளூராட்சித் தேர்தல்: புதிதாக தொடங்கிய பிரச்சினை

(லக்ஸ்மன்)

உள்ளூராட்சித் தேர்தல் அமைதிக் காலம் நடைமுறையில் இருக்கிறது. இருந்தாலும், இறுதி நேரத்தில் கூட சிலர்  சமூக வலைத்தளங்கள் ஊடாக தங்கள் பிரசாரங்களை செய்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாக அரசியல் கட்சிகளால் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.