சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், நிர்வாகத்தை அமைக்க பெரும்பான்மை இல்லாதது ஒரு தடையல்ல என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
Month: May 2025
”எந்தக் கட்சியுடனும் கைகோர்க்க மாட்டோம்”
”கொழும்பில் நிர்வாகத்தை நிறுவ NPPக்கு உரிமை உண்டு”
கொழும்பு மாநகர சபையில் (CMC) நிர்வாகத்தை நிறுவ தேசிய மக்கள் சக்திக்கு (NPP) உரிமை உண்டு என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். “நாங்கள் ஒரு கட்சியாக அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றுள்ளதால், கொழும்பு மாநகர சபையில் கவுன்சிலை அமைக்க எங்களுக்கு உரிமை உள்ளது. எனவே, சபையை நிறுவ நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.
மாணவி அம்ஷிகாவின் விவகாரம்: ஆசிரியருக்கு இடமாற்றம்
காத்தான்குடி நகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்
”வியட்நாமிய புத்த அமைப்பே ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்தது”
பாலியல் குற்றஞ்சாட்டு: ஆசிரியரின் புகைப்படத்துக்கு செருப்படி: காரி உமிழ்ந்து ஆவேசம்
உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலில் பெரு வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி
(Balasingam Sugumar)
இலங்கை மககள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்.தொடர்ந்து மூன்று தேர்தல்களில் அடுத்தடுத்த வெற்றியை பதிவு செய்துள்ளது.தேசியதேசிய மக்கள் சக்தி.2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த ஒரு உள்ளூராட்சி சபையையும் கைப்பற்ற முடியாத கட்சி இன்று 266 சபைகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மக்களுடன் உள்ளது.