”பெரும்பான்மை இல்லாதது ஒரு தடையல்ல”

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், நிர்வாகத்தை அமைக்க பெரும்பான்மை இல்லாதது ஒரு தடையல்ல என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

”எந்தக் கட்சியுடனும் கைகோர்க்க மாட்டோம்”

உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையைப் பெறுவதற்காக தனது கட்சியான சர்வஜன பலய எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்று பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார். 

”கொழும்பில் நிர்வாகத்தை நிறுவ NPPக்கு உரிமை உண்டு”

கொழும்பு மாநகர சபையில் (CMC) நிர்வாகத்தை நிறுவ தேசிய மக்கள் சக்திக்கு (NPP) உரிமை உண்டு என்று அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். “நாங்கள் ஒரு கட்சியாக அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்றுள்ளதால், கொழும்பு மாநகர சபையில் கவுன்சிலை அமைக்க எங்களுக்கு உரிமை உள்ளது. எனவே, சபையை நிறுவ நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார்.

மாணவி அம்ஷிகாவின் விவகாரம்: ஆசிரியருக்கு இடமாற்றம்

2024 ஆம் ஆண்டில், கொழும்பில் உள்ள ஒரு பாடசாலையில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சம்பந்தப்பட்ட அமைதியின்மை சம்பவம் குறித்து அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது என கல்வியமைச்சு, வியாழக்கிழமை (08) மாலை ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

காத்தான்குடி நகர சபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் கட்சி, ஜக்கிய தேசிய கூட்டமைப்பு மற்றும் சுயேற்சை குழுக்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும்

”வியட்நாமிய புத்த அமைப்பே ஜெட் விமானத்தை ஏற்பாடு செய்தது”

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமில் இருந்து திரும்புவதற்கான தனியார் ஜெட் விமானத்திற்கான செலவுகளை யார் ஏற்றுக்கொண்டார்கள் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியபோது பாராளுமன்றத்தில் சூடான வாதங்கள் எழுந்தன.

பாலியல் குற்றஞ்சாட்டு: ஆசிரியரின் புகைப்படத்துக்கு செருப்படி: காரி உமிழ்ந்து ஆவேசம்

பாலியல் வன்புணர்வுக்கு பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி  தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.  

உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலில் பெரு வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

(Balasingam Sugumar)

இலங்கை மககள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்.தொடர்ந்து மூன்று தேர்தல்களில் அடுத்தடுத்த வெற்றியை பதிவு செய்துள்ளது.தேசியதேசிய மக்கள் சக்தி.2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்த ஒரு உள்ளூராட்சி சபையையும் கைப்பற்ற முடியாத கட்சி இன்று 266 சபைகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மக்களுடன் உள்ளது.

NPPயிடம் கோரிக்கை விடுத்த வடக்கு கட்சிகள்

வடக்கில் உள்ள எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திலும் எந்த அரசியல் கட்சிகளும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாததால், வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் வடக்கில் மாநகரசபைகளை நிறுவ தேசிய மக்கள் சக்தியிடம் (NPP) கோரிக்கை விடுத்துள்ளன என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.

பாகிஸ்தான் மீது இந்தியா வான்வழி தாக்குதல்

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது.