1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை மட்டுப்படுத்த 02 வரைவு சட்டமூலங்களை வகுக்க சட்ட வரைவாளர்களுக்கு அறிவுறுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
Month: June 2025
யாழில்.போதைப் பொருட்களுடன் நால்வர் கைது
முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்
2024 அரையாண்டு சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய, இலங்கையில் 2.7 மில்லியன் பேர் முதியோர் சமூகத்தவராவர். 2052 ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் 60 வயதைக் கடந்தவர்களின் சனத்தொகை 24.8மூ சதவீதம் வரை அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் அலுவலகம் ஊகித்துள்ளது.
இலங்கையில் திடீர் விமான விபத்துக்களை புலனாய்வு செய்யும் பணியகம்
மண்டை தீவு கொலைகளுக்கு டக்ளஸ் உடந்தை
மண்டைதீவில் இடம்பெற்ற மனித படுகொலைகளுக்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவும் உடந்தையாக இருந்துள்ளார் என பாராளுமன்றத்தில் இன்று (17) குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், டக்ளஸிடமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என்றும் கோரினார்.
ஜனாதிபதி மன்னிப்பு பெறாத கைதிகளை விடுவித்த செயல்
கொழும்பு மாநகரம் NPP வசம்: மேயராக வ்ரே காலி பல்தசார் தெரிவு
இன்று திங்கட்கிழமை (16) காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர சபையின் புதிய மேயராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) வ்ரே காலி பல்தசார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 61 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) மேயர் வேட்பாளர் ரிசா சாரூக் 54 வாக்குகளைப் பெற்றார்.
இஸ்ரேல் போர் சூழல்
வெளிநாட்டு ஒதுக்கீடு 1.4 பில்லியன் டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளது
தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு
வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களிற்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று காலை இடம்பெற்றது.