சுகாதார சேவையானது வெறும் சேவை மாத்திரமல்ல, அது ஒரு சமூகத் தேவைப்பாடாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும், சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட ஆகியன அந்த சமூகத் தேவைப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Month: July 2025
விபத்துகளில் 12,000 பேர் இறக்கின்றனர்
இனிய பாரதி கைது
செம்மணியில் இன்று இரண்டு சிறுவர்களின் என்புக் கூடுகள்
சுற்றுச்சூழலை சுத்தமாக பேணாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை
தெவுந்தர குடு சமில் மரணம்
மதுவரி திணைக்களத்தின் சாதனை
இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம் ரூ120.5 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இது நிதி அமைச்சு நிர்ணயித்த இலக்கை விட 102.6% முன்னேற்றமாகும். இதேபோல், இலங்கை மதுவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டில் 178.6 பில்லியன் ரூபாவையும், 2022 ஆம் ஆண்டு 170.3 பில்லியன் ரூபாவையும் வருவாயாக ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செம்மணி கொலைகள் பற்றி பொய் பேசும் வித்தியாதரன்
லஞ்சம் வாங்கிய காதி நீதவான் கைது
வீதியில் கண்டெடுத்த மணி பேர்ஸ் உரியவரிடம் ஒப்படைப்பு
தன்னால் கண்டெடுக்கப்பட்ட மணி பேர்ஸ் ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்முனை மாநகர சபை ஊழியரின் இந்த முன்மாதிரியான செயற்பாட்டை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.