தெற்காசியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இணைந்தது இலங்கை

2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசியாவின் பணக்காரர்களின் பட்டியலை கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானியை 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் பணக்காரர்களில் ஒருவராகக் குறிப்பிட்டுள்ளது.

1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக நுழைந்த இந்​தி​யர்​கள் திருப்பி அனுப்​பப்​பட்​டது, இந்​திய மாணவர்​களுக்கு அமெரிக்க விசா கிடைப்​ப​தில் ஏற்​படும் தாமதம் குறித்து நாடாளு​மன்​றத்​தின் மழைக்​கால கூட்​டத்​தில் எழுத்​துபூர்​வ​மாக கேள்வி கேட்​கப்​பட்​டது.

பலஸ்தீன அரசை அங்கிகரிக்கவுள்ள அவுஸ்திரேலியா

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது செப்டெம்பரில் கூடவுள்ளபோது பலஸ்தீன அரசொன்றை அவுஸ்திரேலியா அங்கிகரிக்கவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் அந்தனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார். யுத்த சூனிய வலயமாக்கல், பொதுத் தேர்தல்களை நடாத்துதல், இஸ்ரேல் இருக்கும் உரிமையை தொடர்ந்து அங்கிகரித்தல் உள்ளடங்கலான கடப்பாடுகளை பலஸ்தீன அதிகாரசபையிடமிருந்து அவுஸ்திரேலியா பெற்றதாக அல்பானிஸ் கூறியுள்ளார்.

குறைந்த பிறப்பு வீதம்; எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவது தெளிவாகிறது. பிறப்பு சதவீதத்தில் ஏற்படும் சரிவு நாட்டின் தொழிலாளர் படையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காசா- இஸ்ரேல் தாக்குதலில் 05 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பிரபல நிருபர் அனஸ்அல்-ஷெரீப் உட்பட 05 அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக BBC தகவல் தெரிவித்துள்ளது.

வெள்ளி ஹர்த்தாலை ஆதரிக்கும் மனோ

வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம்  என தெரிவித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ,ஹர்த்தால் சொல்லும் செய்தியை அனுர கவனத்தில் எடுக்க வேண்டும் ஹர்த்தால் சொல்லும் செய்தியை அனுர கவனத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஹர்த்தாலுக்கு ஜீவன் ஆதரவு

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் ஆகஸ்ட் 15ம் திகதி, வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

’’மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்’’

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  

முத்தையன்கட்டு இளைஞன் மரணம்: ஜனாதிபதிக்கு சுமந்திரன் அவசர கடிதம்

வடக்கு,கிழக்கு மாகாணங்களில்  இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .அத்துடன் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வலியுறுத்தி  இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.