“வெளிநாட்டு பொறிமுறைக்கு உங்களுக்கு பயமா?”

மனதில் பயம் இல்லை என்றால் வெளிநாட்டு பொறிமுறையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்துக் கணிப்பு ஆரம்பம்

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB) முன்மொழியப்பட்ட மின்சார கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெறவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், அமைச்சர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது நேபாள பாராளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர், இந்நிலையில், காத்மாண்டு விமான நிலையம் அனைத்து விமானங்களையும் ரத்து செய்தது..

”அநுரவின் முதல் வருடத்தில் 1 பில்லியன் டொலர் முதலீடு ஈர்ப்பு”

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முதல் வருடத்தில் இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் (FDI) ஈர்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.

ஐஸ் கொள்கலன் விடுவிப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) உற்பத்தியுடன் தொடர்புடைய இரண்டு கொள்கலன்களும் அங்கீகரிக்கப்பட்ட சுங்க செயல்முறை மூலம் விடுவிக்கப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஜனாதிபதி உரிமை நீகக் சட்டமூலம் மஹிந்தவைக் குறிவைக்கிறதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறிவைத்து ஜனாதிபதியின் உரிமைகளை ரத்து செய்யும் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படவில்லை என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.

UNHRC-யில் இலங்கைக்கு 43 நாடுகள் ஒற்றுமையை வெளிப்படுத்தின: வெளியுறவு அமைச்சகம்

ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் நடைபெற்ற ஊடாடும் உரையாடல்  நிகழ்வில் பேசிய சுமார் 43 நாடுகள் இலங்கையுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்பாவி உயிர்களை பலியெடுத்த துரதிஷ்டமான சம்பவம்

எல்ல-வெல்லவாய வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்து, நாட்டில் கடந்த சில வாரங்களில் நடந்த மிக மோசமான வீதி விபத்தாகும். சுற்றுலா சென்று திரும்பிய தனியார் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது

வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கணேமுல்ல, ஹொரகொல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.