மலையகத்தைச் சேர்ந்த முக்கிய தொழிற்சங்க மற்றும் அரசியல் கட்சியின் முக்கிய பதவியில் இருப்பவர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று (08) ஆஜராகியுள்ளார். கடந்த காலங்களில் அவரால் மேற்கொள்ளப்பட்ட முறைக்கேடான கட்டிட அனுமதி தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Month: September 2025
’’புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதி’’
ஐஸ் தயாரிப்பு கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது எப்படி?
மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி திட்டம்
இணைந்து பணியாற்ற விருப்பம்
”நாமலின் முகபாவனைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள்”
ஜென் Z போராட்டத்தால் நேபாளம் ஸ்தம்பித்தம்: 14 பேர் பலி
பிரதமர் ஹரிணி பதவி நீக்கப்படுவாரா? டில்வின் கருத்து
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற ஊகங்களை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்தார். பொதுக் கூட்டத்தில் பேசிய சில்வா, எதிர்க்கட்சி நீண்ட காலமாக ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருவதாகவும், ஆனால் அவை எதுவும் நிறைவேறவில்லை என்றும் கூறினார்.
