இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தகரீதியாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை டொனால்டு டிரம்ப் திடீரென ‘நண்பன்’ என அழைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Month: September 2025
AI யால் அடுத்த 5 வருடத்தில் 99 சதவீதம் பேர் வேலையை இழப்பர்: எச்சரிக்கும் நிபுணர்
செயற்கை நுண்ணறிவு (AI) வந்தது முதல் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் மாற்றங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. தொழில்களை தானியங்கியாக்கும் இந்த தொழில்நுட்பம், பல முன்னணி நிறுவனங்களில் வேலை இடங்களைக் குறைக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. இதன் தீவிர விளைவுகள் குறித்து தற்போது அமெரிக்காவின் லூயிஸ்வில் பல்கலைக்கழக கணினி அறிவியல் பேராசிரியர் ரோமன் யம்போல்ஸ்கி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா
உக்ரேன் – ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது.
வாகனப் பாதுகாப்பு: நாளை முதல் அதிரடி
29 ஆம் ஆண்டு நினைவேந்தல்
ரணில் எம்.பி ஆவாரா?
மீட்பு பணியில் காயமடைந்த இராணுவ வீரரின் திகில் அனுபவம்
புற்றுநோய்த் தடுப்பூசி கண்டுபிடிப்பு
ராஜினாமா செய்கிறார் ஜப்பான் பிரதமர்
தேடப்பட்டு வந்த பியல் மனம்பேரி கைது
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
