எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
Month: September 2025
யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்
உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் ஹரிணி நேரில் அஞ்சலி
எல்ல – வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இறுதி அஞ்சலிக்காக தங்காலை நகர சபையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தங்காலை நகர சபைக்கு, பிரதமர் ஹரிணி அமரசூரியசென்று இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.
தேடப்பட்டு வந்த பியல் மனம்பேரி கைது
பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியல் மனம்பேரி கைது செய்யப்பட்டுள்ளார். மித்தெனிய, தலாவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் மரணம்
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?
பென்டகனின் பெயரை மாற்றினார் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார். அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கை – இத்தாலி இடையே அரசியல் கூட்டம்
இலங்கை – இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டம் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி மற்றும் இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.
எல்லையில் பஸ் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது; ஜீப் சாரதி கைது
எல்லையில் பஸ்ஸூடன் ஜீப்பும் 1000 அடி பள்ளத்தில் புரண்டுள்ளது , எல்ல காவல் பிரிவு, எல்ல வெல்லவாய சாலையின் 23வது மற்றும் 24வது கி.மீ தூண்களுக்கு இடையிலான பகுதியில், வெல்லவாய நோக்கிச் சென்ற பேருந்து, எதிரே வந்த ஜீப் ம சாலையின் பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி 1000 அடி பள்ளத்தில் 04.09.2025 அன்று இரவு 9 மணியளவில் கவிழ்ந்தது.