நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிப்பு

நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டது. இதன்படி பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) தளங்களுக்கு இன்று (04)முதல் தடை அமலுக்கு வந்தது.

செம்மணியில் இன்றும் புதிதாக எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 

“காணாமல் போனோருக்கு 2027 இறுதிக்குள் சிறப்புத் திட்டம்”

காணாமல்போன ஆட்கள் தொடர்பான முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை நடாத்துதல் மற்றும் இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜூலையில் 6.147 பில்லியனிலிருந்து 0.3% அதிகரித்துள்ளது. இதன்படி 2025 ஓகஸ்டில் 6.166 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பூச்சாண்டியாகப் போகும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமையிட்டு, எதிர்க் கட்சிகளிடையே பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளமை காணக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க அவை முன்வந்துள்ளமை அதனையே காட்டுகிறது.

வட்டுவாகல் பாலத்தின்…

பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு தனது ஆட்சிக் காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாதாள உலகக் கோஷ்டியினர் தண்டிக்கப்படவேண்டும்

நாட்டில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. அவ்வாறான சம்பவங்களில் சிலர் பலியாகி விடுகின்றனர். பலர் காயமடைந்து விடுகின்றனர்.

அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த முன் கவனிக்கவும்

பல பெண்கள் உடையணிந்து, அழகாக உடையணிந்து, மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் முகத்தைப் பிரகாசமாக்கவும், பளபளப்பான உடலைப் பெறவும் பல்வேறு அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வழக்கம்.

இலங்கையில் HIV அதிகரிப்பு

இலங்கையில் HIV தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்ளை  கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வியத்தகு அதிகரிப்பைக் காட்டுவதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 9 போராட்டம்;சட்டமா அதிபரிடம் CID ஆலோசனை

மே 9, 2022 அன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிஐடி, சந்தேக நபர்களுக்கு எதிரான எதிர்கால சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளது.