அமைச்சர் கலாநிதி சுனில் செனவி மற்றும் சக இலக்கியவாதிகளோடு யாழ் நிகழ்வுக்குச் செல்லத் தயாரான நிலையில்…
யாழ்ப்பாணத்தில் கலாசார அமைச்சர் தலைமையில் தீபாவளி இலக்கியக் கூடல் வைபவம்.

The Formula
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கான அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 2025 ஒக்டோபர் 16, ஆம் திகதி புதுடெல்லியில் இந்தியக் கைத்தொழில் கூட்டுறவு (CII) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சம்மேளனம் (FICCI) ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொகவந்தலாவ நகரத்தில் விசேட ஒளிபரப்பு சேவையை வழங்கும் அனுமதியை தேசிய மக்கள் சக்தியை சார்ந்த ஆதரவாளருக்கு வழங்கியமை தொடர்பாக நோர்வூட் பிரதேச சபை தலைவர் பிரான்ஸிஸ் ஹேலனுக்கு எதிராக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (14) அன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.