தீபாவளி இலக்கியக் கூடல் வைபவம்.

அமைச்சர் கலாநிதி சுனில் செனவி மற்றும் சக இலக்கியவாதிகளோடு யாழ் நிகழ்வுக்குச் செல்லத் தயாரான நிலையில்…

யாழ்ப்பாணத்தில் கலாசார அமைச்சர் தலைமையில் தீபாவளி இலக்கியக் கூடல் வைபவம்.

இந்திய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கான அவரது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, 2025 ஒக்டோபர் 16,   ஆம் திகதி புதுடெல்லியில் இந்தியக் கைத்தொழில் கூட்டுறவு (CII) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சம்மேளனம் (FICCI) ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

பிரதமருக்கு அன்பான வரவேற்பு…

இந்தியாவிற்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, ​​டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு அமைச்சர் டாக்டர் ஹரிணி அமரசூரிய வருகை தந்தார். அங்கு அவர் சமூகவியலில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் தற்போதைய மாணவர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.

பிரதேச சபை தலைவர் மீது முறைப்பாடு

எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொகவந்தலாவ நகரத்தில் விசேட ஒளிபரப்பு சேவையை வழங்கும் அனுமதியை தேசிய மக்கள் சக்தியை சார்ந்த ஆதரவாளருக்கு வழங்கியமை தொடர்பாக நோர்வூட் பிரதேச சபை தலைவர் பிரான்ஸிஸ் ஹேலனுக்கு எதிராக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (14) அன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கீரிமலையில் கடற்படையினருக்கு காணி வழங்க எதிர்ப்பு

யாழ்ப்பாணம் – கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு, தீபாவளிக்கு மறுநாள், 21ஆம் திகதியன்று  விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் ஹரிணியின் பெயரில் இந்தியாவில் புதிய ஆராய்ச்சிப் பிரிவு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, அவர் சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை

வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கிரிப்டோ கரன்சி (Cryptocurrency)

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நண்பர்களுடன் இந்த பண முதலீடு தொடர்பான விவாதங்கள் அடிக்கடி எழும். என்னையும் இதில் முதலீடு செய்யச் சொல்லி அறிவுரை கூறியவர்களும் உள்ளனர். ஆனால் ஆரம்பம் முதலே இந்த வகையான முதலீடுகளில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து இருந்தது.