2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Month: October 2025
போராட்டம், 22 ஆவது நாளாகவும் நீடிப்பு…
குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு : யாழில் ஆர்ப்பாட்டம்
3,250 தோட்டக் குடும்பங்களுக்கு புதிய வீடுகள்
புலிகளின் ஆதரவாளர்களை மகிழ்விக்கப் போகிறீர்களா?
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் வாய்மூலம் எதிர்ப்பு தெரிவித்த போதும் வாக்கெடுப்பைக் கோரவில்லை. வாக்கெடுப்பைக் கோருவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இல்லையா? நாடுகள் பல இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. எனினும், டயஸ்போராக்களையா? விடுதலைப் புலி ஆதரவாளர்களையா? மகிழ்விக்கப் போகின்றீர்கள் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.
நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்
வாடிக்கையாளரை ஏமாற்றுவதில் விற்பனையாளர் புத்திசாலி
பொலிஸாருக்கு எதிராக யாழ். வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்
ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
ஆதிவாசி அகராதி வெளியீடு
ஊவா மாகாண சபையின் ஏற்பாட்டில், ஊவா நவோதயா கலாசார கலை விழாவுடன் இணைந்து ஆதிவாசி அகராதி வெளியீட்டு விழா பதுளை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஊவா மாகாண ஆளுநர் கபில ஜயசேகர, ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல, உருவரிகே வன்னில அத்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.