மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய் அடங்கிய 3 பரல்கள் கைப்பற்றப்பட்டன. அதிலிருந்து 1900 கிலோ கிராம் தேங்காய் எண்ணெய் கைப்பற்றப்பட்டது. அனுராதபுரம் கெக்கிராவ பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை வியாபாரத்துக்காக வாகனம் ஒன்றில் எடுத்து வந்தவர்.
Month: November 2025
வெள்ளத்தில் மிதக்கும் பளை பொதுச்சந்தை
உள்ளங்கையில் மறைக்கக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது
புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நற்சான்றுப் பத்திரம் கையளிப்பு
கிரிந்த-வில் சிக்கிய ஐஸ் போதைப்பொருளின் திடுக்கிட வைக்கும் பின்னணி
தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இவை இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும் நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பருமனை கட்டுக்குள் பெண்கள் வைத்துக் கொள்ளுதல் அவசியம்
பருமனாக இருப்பவர்கள் மெலியவும், மெலிந்தவர்கள் ஓரளவுக்குப் பருமனாக மாறவும் முயற்சி செய்கின்றனர். இதனால், மெலிந்த உடல் அமைப்பைக் கொண்ட ஒரு சிலர், பருமனாகி விடுகின்றனர். பல சுற்றுப் பருமனாக இருப்பவர்கள் அந்த முயற்சியை கை விட்டுவிடுகின்றனர். இதனால், இன்னுமின்னும் பருமனாகிவருகின்றனர்.
போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் மூவர் கைது
கொட்டாஞ்சேனை சம்பவம் மேலும் இருவர் கைது
சரணடைய வந்தார் துசித ஹல்லொலுவ
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் துசித ஹல்லொலுவ சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.
