நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் நவம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்
Month: November 2025
மோசமான வானிலை : 56 பேர் பலி – 21 பேர் மாயம்
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக கடந்த 72 மணித்தியாலங்களில் 46 பேர் மரணித்துள்ளனர். அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி முதல் இதுவரை ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அதி செகுசு வாழ்க்கைக்கு SAPPHIRE RESIDENCES
அனர்த்தம்
முழு நாடும் பேரனர்த்தம்
ரம்பொட சுரங்கப்பாதையில் மண்சரிவு
தேசிய பூங்காக்கள் தற்காலிகமாக மூடல்
கனமழையால் 600,000 ஏக்கர் நாசம்: விலை அதிகரிக்கும் அபாயம்
கண்டிக்கு அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனம்
கண்டி மாவட்டத்தில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக அவசரகால பேரிடர் நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் வியாழக்கிழமை(27) இன்று தெரிவித்தார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் பல பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மண் சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.



