ஹோர்முஸ் நீரிணைப்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை ஏப்ரல் இறுதி வரை தொடருமானால், மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை 180 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னாருக்கு ரூ.10 கோடி: இருவர் எதிர்ப்பு
500 லீற்றர் எரிபொருளை சேமித்தவர் சிக்கினார்
யாழ். மாணவர்கள் இன்று மாபெரும் கவனயீர்ப்பு
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது விசாரணை என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கண்டித்தும், ஜனநாயக உரிமைகளை வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை (19) விரிவுரைகளைப் புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ். பல்கலைக்கழ மாணவி உலக முடிவில் விழுந்துவிட்டார்
கால வரம்பு மீறினால் இலவசம்; கனேடிய அரசின் புதிய உத்தரவாதம்
கனேடிய மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இஸ்ரேல் உளவுப்பிரிவிடம் 10 இலட்சம் டொலர் கோரினாரா ஜே.ஆர்? அம்பலமாகும் இரகசிய ஆவணங்கள்
“விவசாய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும்”
அம்பாறை மாவட்டம் பரந்தளவிலான விவசாய நிலங்களை கொண்ட நெல்லுற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டமாக திகழ்வதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பொது செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா புதன்கிழமை (18) அன்று தெரிவித்துள்ளார்.
கேப்பாபிலவு காணி விடுவிப்பு: களத்தில் குதித்தது ஜனாதிபதி செயலகம்
முல்லைத்தீவு – கேப்பாபிலவு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விடுத்த கோரிக்கையையடுத்து, இது குறித்த விரிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.
