சுற்றுச்சூழலைப் பேணுவதற்கு மக்கள் இயக்கம் அவசியம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்ப்பாதுகாப்பு ஆய்வு முயற்சியான ‘வஸ்பார்’ செயற்திட்டத்தின் நல்லூர் 2026 கண்காட்சியின் நான்காம் நாளான கடந்த சனிக்கிழமை (05.09.2026), “கோவில், குளம், காடு, கமம்” என்ற தலைப்பின் கீழ் மூன்று கட்டடக்கலைத் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்ட உரையாடல் வட்டம் இடம்பெற்றது.

Leave a Reply