‘நமக்கு முதலிடம்; மற்றயைவர்களுக்கு இரண்டாமிடம்’

இந்தியப் பிரஜைகளின் தேவைகளுக்கான கையிருப்புகளை வைத்துக்கொண்டே, மற்றைய நாடுகளுக்கு மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படல் வேண்டும் என, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரனா வைரஸ் இன் வீச்சு… ஏப்ரல் மாத நடுப் பகுதியில் அடங்க ஆரம்பிக்குமா……?

(சாகரன்)

கொரனா வைரஸ் 2019 கடைசி மாதத்தில் சீனாவில் அறியப்பட்டதாக செய்திகள் கூறி நிற்கின்றன. சீனா இந்த வைரசின் வீரியத்திற்குள் அறியப்பட்ட நாளில் இருந்து முதல் ஒரு மாதத்திற்குள் மிக மெதுவாகவே பரவத் தொடங்கியது. அதாவது டிசம்பர் 3 வது கிழமையில் இருந்து ஜனவரி 3 வது கிழமை வரை அதிக பாய்ச்சலைக் காட்டவில்லை. ஆனால் ஜனவரி 3வது கிழமையிலிருந்து பெப்ரவரி 3 வது கிழமை வரை தனது காட்டத்தைக் காட்டி இதன் பின்பு தனது தணிதலை மெது மெதுவாக காட்டி இன்று கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும் நிலையை அடைந்திருக்கின்றது எனலாம்.

அமெரிக்கா வெனிசுலா, கியூபா, நிகரகுவா மற்றும் ஈரானுக்கு எதிரான ஆயுதமாக கோவிட் -19 ஐ மாற்றியது

ஈரான், வெனிசுலா, கியூபா மற்றும் நிகரகுவா ஆகியவற்றுக்கு எதிரான புதிய கொரோனா வைரஸை அமெரிக்கா ஒரு ஆயுதமாக மாற்றியதாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆலிவர் ஸ்டோன் குற்றம் சாட்டியுள்ளார், அமெரிக்கா கட்டாய மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை அமெரிக்கா விதித்துள்ள நாடுகளில், ஹிஸ்பான் மேற்கோள் காட்டிய நியூயார்க் டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ள கட்டுரை

கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? மீண்டும் காட்டுமிராண்டி நிலைக்கே செல்வோமா?

(சைமன் மெயர்)

 (கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் முதல் பகுதி இது.)

இப்போதிருந்து 6 மாதத்தில், ஓராண்டில், 10 ஆண்டுகளில் நாம் எங்கே இருப்போம்? என் அன்புக்குரியவர்களுக்கு, பலவீனமான நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்தபடியே இரவில் நான் தூங்காமல் விழித்திருந்தேன், நான் தொலைவிலிருந்தபடி வேலை செய்ய முடியும். நோய்வாய்ப்பட்ட காலத்துக்கு எனக்கு நல்ல ஊதியம் கிடைக்கும். இப்படி நான் ஒரு அதிர்ஷ்டவசமான ஆள்தான். ஆனாலும் என் வேலைக்கு என்ன ஆகும் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

மக்கள் தலைவனாகின்றார் கேரள முதல்வர் பிரனாய் விஜயன்

(Kulam Peter)
·
வார்த்தைதான் பேராயுதம் என்று ,கேரளா முதல்வர் பினராயி விஜயன் நிரூபிக்கிறார்…! இந்திய மாநிலத்தின் கேரளாவில் அவர் ஒரு மீட்பராகவே கேரளா மக்கள் பார்க்கிறார்கள். வார்த்தைதான் செயல்பாடு என்று பிடல் காஸ்ட்ரோ கொள்கையில் கியூபா வைத்தியர்கள் இன்று உயிர்களை காப்பாற்றி மெய்சிலிர்க்கவைக்கிறது…. கியூப வைத்தியர்கள் நிரூபிக்கிறார்கள்.

கொழும்பில் தெரு ஓரங்களில் தவிக்கும் மலையக இளைஞர்கள். கண்டுகொள்ளாத மலையக தமிழ் தலைமைகள்..

40 மலையக இளைஞர்களுக்கு அடிப்படை தேவையை நிறைவேற்ற முடியாத நீங்கள்தான்.மலையக மக்களின் தமிழ் பிரதிநிதிகள் வெட்கப்படவேண்டிய விடயம்.

முதலில் கரோனாவைச் சமாளிப்போம்… நிதிப் பற்றாக்குறையைப் பிறகு சரிசெய்துகொள்ளலாம்!

கரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைக்காக அமெரிக்க அரசு அதனுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10%, இங்கிலாந்து அரசு 12.5% ஒதுக்கியுள்ளன. இந்தியாவில் மத்திய அரசு, முதற்கட்டமாக கரோனா தடுப்பு உபகரணங்களுக்காக ஒதுக்கிய ரூ.15,000 கோடியையும், நிவாரணத்துக்காக ஒதுக்கிய ரூ.1.75 லட்சம் கோடியையும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சில வட்டிக்குறைப்புகளையும் சேர்த்தால், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 2-3%-க்குள்தான் வருகிறது. 135 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு இந்த நிதி ஒதுக்கீடு போதவே போதாது.

19 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், இன்று (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது. பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

தகனமா? புதைகுழியா? சிறந்தது

(Dr. கனகசபாபதி வாசுதேவா)

நிஜத்திலிருந்து….. சட்ட மருத்துவம்
நாட்டில் ஒரு புறம் கொரோனா நோயினால் இறப்பவர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், அந்த நோயினால் இறந்த இரு முஸ்லீம் மக்களின் உடல்கள் அவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரான முறையில் எரிக்கப்பட்டதினை தொடர்ந்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கொரோனாவின் தாக்கத்தினால் இறந்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டுமா? புதைத்தால் ஆபத்தாய் முடியுமா? என்ற வாத பிரதிவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இப்பதிவில் இவை பற்றி ஆராயப்படுகின்றது.

மகனைப் பார்த்தே இருபது நாளாச்சு!- உருகும் கேரளத்தின் ஆண் செவிலியர்

கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுவந்த மூன்று பேர் பூரண குணமடைந்து நேற்று அவர்கள் வீடுகளுக்குத் திரும்பினர். இவர்கள் மட்டுமல்ல, கோட்டயம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த அனைவருமே குணமடைந்துள்ளனர்.