ஸ்டாலின் – திருமா கையெழுத்து; திமுக-விசிக தொகுதி உடன்பாடு

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்தது. விசிக தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திமுக கூட்டணியின் பேச்சுவார்த்தை சுமுகமாக ஆரம்பித்து திடீரென இழுபறியானது. திமுக தரப்பில் பிடிவாதமாக தொகுதிகளைக் குறைத்துக் கொள்ள கூறியதும், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட கேட்டுக்கொண்டதும் இழுபறிக்கு காரணமானது.

ஜெனீவாவில் இருப்பதா, வீற்றோவால் தொலைப்பதா?

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கை தொடர்பிலான புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவர பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முயற்சிக்கின்றன. 

மலையகத்தில் புதியக் கட்சிகள்?

வெளிநாடுகளின் நிதி அனுசரணையில், மலையகத்தில் புதியக் கட்சிகளை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 204 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து,  இலங்கையில் இதுவரை தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 84,430 ஆக உயர்ந்துள்ளது.

இளைஞர்களின் இறப்பு வீதம் அதிகரிப்பு

நுவரெலியா மாட்டத்தில் இளைஞர்களிடையே போதைப் பொருள், மதுபாவனை அதிகரித்துவருவதால் இளம் வயதினரின் இறப்பு வீதம் அதிகரித்துவருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றைய பிள்ளைகளினதும் சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பிரதேசத்தில், கிணற்றுக்குள் வீசப்பட்ட மற்றைய இரண்டு பிள்ளைகளினதும் சடலங்கள், இன்று (04) காலை மீட்கப்பட்டது.

இரணைத்தீவில் இருவேறு இடங்களில் போராட்டம்

இரணைத்தீவு பகுதியில், கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரணைத்தீவு பகுதியில் இருவேறு இடங்களில் இன்று (04) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்திரா காந்தி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமுல்படுத்தியது நிச்சயமாக தவறானது என காங்கிரஸ் எம்.பி.யும் இந்திரா காந்தியின் பேரனுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசுவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

உங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராடுவேன்.

உங்களின் உரிமைகளுக்காக நான் போராடுவேன். ஒவ்வொரு மன்றத்திலும் உங்களுக்காக குரல் கொடுப்பேன் என காங்கிரஸ் கட்சிப் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொழிலாளர்கள் மத்தியில் உரையாடியுள்ளார்.

இனவாதிகளை ஏமாற்றிய ‘ஈஸ்டர்’ ஆணைக்குழு

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2010 ஆம் ஆண்டு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்த போது, நியூயோர்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட ‘ஹியூமன் ரைட்ஸ் வொட்ச்’ நிறுவனம், அறிக்கை ஒன்றின் மூலம் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது.