வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவருடன் ,இந்திய வெளிவிவகார அமைச்சின் நான்கு மூத்த அதிகாரிகளும் வருகைத் தந்துள்ளனர்.

புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பதவி விலகுகிறார் நியூஸிலாந்து பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள  தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜெசிந்தா ஆர்டன் தனது பதவி  பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மினிமலிசம்

மினிமலிசம் எனப்படும் வாழ்வியலை ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பிக்கொண்டு வருகிறார்கள். மினிமலிசம் என்றால் ஒருவன் தனக்கு தேவையான பொருட்களை மட்டும் தேவையான அளவில் கொண்டு வாழுதல்.

வியட்நாம் ஜனாதிபதி பதவி விலகல்

வியட்நாம் ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவி விலகியுள்ளார்.  ஊழல் விவகாரங்கள் காரணமாக ஜனாதிபதி நுயென் ஸுவான் புக் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவர் இராஜினாமா செய்துள்ளார். அவரின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் பலர் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், தவறுகளை இழைத்துள்ளதாகவும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது

அறிவியல்கடலின்கரையில் எடுக்கப்பட்ட_சிப்பிகள்..!

இந்தியாவிலேயே, முதன் முறையாக,
முழுக்க முழுக்க உள்நாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி,
“மின் மோட்டாரைத்” தயாரித்த மேதை..!
தயாரிக்கப்பட்ட வருடம் 1937. தயாரித்தது யார் தெரியுமா?
முறையான பள்ளிக் கல்வியைக் கூட தாண்டாத ஆடு-மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன்.

பேராசிரியர் கோபன் மகாதேவா மறைவு!

ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் ‘பதிவுக’ளும் பங்குகொள்கின்றது.

ஆணுக்கு ஆண்: பெண்ணுக்கு பெண் : வருகிறது சட்டம்

ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

சீனாவின் நடவடிக்கைகள் குறித்து பிலிப்பைன்ஸ் கவலை

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் கனவுத் திட்டமான பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சிக்கு தென் சீனக் கடல்  முக்கியமானது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான ஒரு முக்கிய கடற்பாதை  என்பதால் தென்கிழக்கு ஆசியாவில் அதன் மேலாதிக்கக் கொள்கையைப் பின்பற்றும் சீனா, தென் சீனக் கடல் பகுதியைக் கட்டுப்படுத்த விரும்புகிறது. 

ஜனாதிபதி ரணிலுக்கு யாழில் எதிர்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.