புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Month: May 2025
18.3 வீதத்தால் அதிகரிக்கும் மின்சார கட்டணம்?
ஈஸ்டர் தாக்குதலுக்கு உதவியோர் விடுதலை
சிரியா பற்றி ட்ரம்ப் புதிய அறிவிப்பு
ரியாத் நகரில், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்துக்கு முன்பு, அகமது அல்-ஷாராவை அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் சந்தித்தார். மூடப்பட்ட அறைக்குள் நடந்த சந்திப்பில், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 2000ஆம் ஆண்டுக்கு பிறகு, இரு நாடுகளின் தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல்முறை ஆகும்.
நாட்டை சுற்றி கடல் இருந்தாலும் உப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்த பிள்ளையான்
பேருந்து ஓட்டுநர் தூக்கம்: கொத்மலை பஸ் விபத்துக்கு காரணம்
கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள் வியாழக்கிழமை(15) அன்று, ஸ்தலத்தை பார்வையிட்டு விபத்துக்குள்ளான பேருந்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கினர்.