மனைவி, மகனைக் கட்டியணைத்து அன்பைப் பொழிந்த சுபான்ஷு சுக்லா

விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியுள்ள சுபான்ஷு சுக்லா தமது மனைவி, மகனை புதன்கிழமை (16) சந்தித்து உரையாடினார்.

சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பொருளாதார மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் பிரதி அமைச்சர்  எஸ்.எம். சந்திரசேனவின் விளக்கமறியலை ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு பிரதான நீதிவான்தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்.

தேயிலைத் தொழிற்துறை பிரச்சினைகள் குறித்து அவதானம்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் வியாழக்கிழமை (17)  இடம்பெற்றது.

கதிர்காமத் திருவிழாவில் தமிழ்நாடு மாணவிகள்

தமிழ்நாடு நடனமாமணி ஸ்ரீமதி பூர்ணா புஸ்பகலா மாணவிகளின் நடனம் கதிர்காமத் திருவிழாவில் முதன் முறையாக இடம் பெற்றது. கதிர்காம தியவடன நிலமே,ஸ்ரீமதி பூர்ணா புஷ்பகலா, நடன நிகழ்ச்சி பொறுப்பாளர் விராஜ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலதிபர் ஜே .கே கருப்பையா, எச்.எச். விக்கிரமசிங்க ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மானை சுட்டுக்கொன்ற மூவருக்கு விளக்கமறியல்

நுவரெலியா சீதா எலிய வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றித் திரிந்த மானை சுட்டுக் கொன்று, ப்ரோடோ வகை ஜீப்பில் கொண்டு சென்ற மூன்று சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டது

முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த முன்பிணை  மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் அதிரடி மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகை நிறுவனங்களால் மோட்டார் வாகனங்களுக்கான நிதி வசதிகளை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் புதுப்பித்து, இலங்கை மத்திய வங்கி நேற்று (17) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. 

தமிழரசு கட்சியின் தலைவரை முன்னாள் முதலமைச்சர் சந்தித்தார்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு.சீ. வி.கே .சிவஞானத்தை அவரின் அலுவலகத்தில் இன்று முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச் அ.வரதராசப்பெருமாள் சந்தித்தார். இச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும் நட்பு ரீதியாகவும் நடந்ததாக பெருமாள் தெரிவித்தா