ஆடிப்பிறப்பு…

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும்.

முன்னேறுவதற்கான நடவடிக்கைகளைத் தயாரிக்க வேண்டும்

அண்மையில் வெளியான 2024/2025 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில், வடக்கு மாகாணம் தவிர மற்ற அனைத்து மாகாணங்களும் சாதாரண தரப் பரீட்சையில் எழுபது சதவீதத்திற்கும் அதிகமான சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றுள்ளன.

வாடிக்கையாளரை ஏமாற்றுவதில் விற்பனையாளர் மிகவும் புத்திசாலி

இன்று, பிரமிட் திட்டம் மக்களின் பணத்தைத் தின்று திருடர்களை வளப்படுத்தும் ஒரு செயல்முறையாக மாறிவிட்டது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் ஒரு விழிப்புணர்வு வாரத்தைத் தொடங்கியுள்ளது.

அம்மன் ஆலயத்திற்கு செல்ல இராணுவத்தினர் அனுமதி

பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் தினசரி செல்வதற்கு இராணுவத்தினரால் இன்று (17) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆலயத்திற்கு சென்று வழிபடுவதற்காக  தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாதையினூடாக  காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

19 அமைச்சர்கள் இரு பக்கங்களிலும் எரிபொருள் பெற்றுள்ளனர்

19 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்கள் அமைச்சகங்களிலிருந்தும் பாராளுமன்றத்திலிருந்தும் எரிபொருள் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தனர்.

சீருடையையும் நன்கொடையாக வழங்கியது சீனா

அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம்

பங்களாதேஷில் மோதல்: 4 பேர் பலி; 50 பேருக்கு காயம்

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எஹெலேபொல மெழுகு அருங்காட்சியகம் திறந்து வைப்பு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க எஹெலேபொல வளவில் உள்ள மெழுகு அருங்காட்சியகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால், வியாழக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது.

இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

நிறுத்தப்பட்ட இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கோரி மொரவெவ பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வியாழக்கிழமை(17) அன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செம்மணிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை (17) இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கோட்டை  ரயில் நிலைய முன்றலில் செம்மணி புதைகுழி விவகாரத்தை தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிவில் சமூகம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஓன்றை முன்னெடுத்துள்ளது.

முன்னெடுப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.