மண்டைதீவு மைதானம் புனரமைப்பு பணியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ். மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதான ஆரம்பக்கட்ட புனரமைப்பு பணிகள் கடந்த சனிக்கிழமை  (20) முன்னெடுக்கப்பட்டன. இதன்போது துப்பாக்கி ரவைகள்  கண்டுபிடிக்கப்பட்டன

முன்னாள் ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான ஹோட்டலை இடிக்க உத்தரவு

முன்னாள் வடமத்திய மாகாண ஆளுநர் மஹீபால ஹேரத்தின் மனைவி திருமதி அஜந்தா ரூபசரி ஹேரத்துக்குச் சொந்தமான ஹோட்டல், பெரிமியன்குளம் குள காப்புப் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, அதை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

20 வருடங்களாக ஏமாற்றிய வைத்தியர் கைது

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக தன்னை மருத்துவராகக் காட்டிக் கொண்டதாகக் கூறப்படும் 54 வயது நபர் ஒருவர் நேற்று மாலை (21) எகொட உயனவில் கைது செய்யப்பட்டார்.

பாக். விமானப்படை குண்டுவீச்சு: 30 பேர் உயிரிழப்பு

கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.

அம்பாறை மாவட்ட மருத்துவமனை திட்டத்திற்கு 1304 மில்லியன் ஒதுக்கீடு

சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மருத்துவமனையின் மேம்பாட்டுத் திட்டங்கள் இரண்டிற்காக 1304 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு  அடுத்தகட்ட வேலைகள் மீண்டும் தொடங்கப்படும்.

மட்டக்களப்பு: 35வது ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

கிளி நொச்சியில் சிவசேனையால் குழப்பம்

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க    வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி   யாழ். முத்திரைச் சந்தியில்  அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக  சிவசேனை அமைப்பினரால் திங்கட்கிழமை (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

புலிகளின் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு: சிஐடி

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 6,000 பொருட்கள் இப்போது இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று (22) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தால் முன்வைக்கும் நல்ல கால்களை இழுப்பது அழகல்ல

ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றியீட்டிய ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களைப் பல சிரமங்களுக்கு மத்தியில் கொஞ்சம், கொஞ்சமாக அமுல்படுத்தி கொண்டு வருகிறது. 

PT அனுமதிப்பத்திரம் கட்டாயம்: பிமல் அதிரடி

அனைத்து பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களும் பொதுப் போக்குவரத்து (PT) அனுமதிப்பத்திரத்தை பெறுவது கட்டாயமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சனிக்கிழமை (20) அறிவித்தார். டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவித்தார்.