ஹட்டனில் சிறுத்தை மீட்பு

ஹட்டன் பெருந்தோட்ட கம்பெனியின் கீழ் இயங்கும் லிந்துலை அக்கரப்பத்தனை ஹென்போல்ட் தோட்ட ஆக்ரா (வாழைமலை)  பிரிவில் கற்பாறை பள்ளத்தில் நீர் தேங்கி இருந்த பகுதியில் விழுந்து உயிருக்கு போராடிய சிறுத்தையை ஒன்றை சனிக்கிழமை  (20) அன்று நுவரெலியா வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகளால்  பத்திரமாக மீட்கப்பட்டது. 

5 மாணவர்கள் மயங்கினர்: கடைகளிடம் விசாரணை

ஹம்பாந்தோட்டை மற்றும் கோன்னொருவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று கண்டிக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தபோது, ​​அவர்களில் ஐந்து பேர் திடீரென மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தியா, சீனா உள்ளிட்ட 23 நாடுகள் மீது ட்ரம்ப் போதைப் பொருள் பாய்ச்சல்

போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வீட்டோ: காசா போர்நிறுத்தத்தை தடுத்தது

மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது 2023 அக்டோபர் 07-ம் திகதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். 251 க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போரை துவக்கியது.

உலக வங்கியின் எச்சரிக்கையை கவனத்தில் எடுப்பது அவசியம்

அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அதை அரசியல் மயமாக்கியுள்ளதால் இலங்கையில் வேலையின்மை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக இல்லாமல் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.

மெட்ரோ பேருந்து சேவை குறித்து புதிய தகவல்

ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையில் புதிய உறுப்பினராக லங்கா மெட்ரோ பஸ் நிறுவனம் நிறுவப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் இன்று முதல் மழை

இன்று சனிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

முன்னாள் எம்.பி. கனகசபை காலமானார்

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று (19) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் 

காசாவிலிருந்து கால்நடையாக வெளியேறும் மக்கள்

காசா நகருக்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் கடலோரத்தில் கால்நடையாக, தங்கள் குழந்தைகள், உடைமைகளை எடுத்துக் கொண்டு பிராந்தியத்தை விட்டு வெளியேறிவருகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.