இலஞ்சம் பெற்ற: குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் கைது

எஸ்.கீதபொன்கலன் குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்,ரூபா 5 இலட்சம் இலஞ்சம் பெற்ற போது இன்று(31) காலை 11.30 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் மக்களின் மரபணு வரலாறு — நம்மில் யார் எங்கிருந்து வந்தோம்?

(Sarjun Mahroof)

நம் உடலில் எழுதப்பட்ட வரலாறு

நாம் அனைவரும் “நான் தமிழன்”, “நான் சிங்களர்”, “நான் முஸ்லிம்” என்று சொல்வோம். ஆனால் உண்மையில் நம் உடலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் மரபணுக்கள் (DNA) நம் அடையாளத்தை இன்னொரு வழியில் விவரிக்கின்றன.

‘முழு நாடுமே ஒன்றாக….’ போதைப்பொருள் ளை ஒழிப்போம்: ஜனாதிபதி

போதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால சந்ததியினரையும் சமூகத்தையும் அதிலிருந்து மீட்டெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

மட்டக்களப்பில் அமைக்கக்கூடிய தொழில் வாய்ப்பு

மட்டக்களப்பில் அமைக்கக்கூடிய தொழில் வாய்ப்பை பெற கூடிய தொழில் துறைகள் மற்றும் அபிவிருத்தி செய்யகூடிய பாதுகாக்கப்ட வேண்டிய துறைகள்.

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கு பிடியாணை

இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய, தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார புதன்கிழமை (29) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்.

(தோழர் ஜேம்ஸ்)

தமிழ் பேசும் சிறுபான்மை தேசிய இனங்களான மலையகத்தவர், முஸ்லீம்கள் தமிழர்கள் என்றாக தமது உரிமைகளுக்காக உரத்து பலமாக பெரும்பான்மையாக நின்று குரல் கொடுக்கும் அதிகார அலகாக மாகாண சபைகளே உள்ளன.

காசா மீது உடனடி தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் ஓர் அம்சம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அரசியல் வாதிகளின் பாதுகாப்பு, குற்றச் செயல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு மற்றும் குற்றச் செயல்களை கையாள்வதில் பொலிஸாரினதும் ஊடகங்களினதும் ஒழுக்க நெறிகள் போன்ற பல பிரச்சினைகள் பேசு பொருளாகி உள்ளது.

ஆசையை கட்டுப்படுத்தாவிட்டால் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பர்

மனித இனத்தின் ஆண் விலங்கு மிகவும் பேராசை கொண்ட விலங்கு.  அதிகப்படியான பாலியல் ஆசை மனிதர்களுக்கு இயல்பாகவே உள்ளது.  பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும் கர்ப்பமாக்க முயற்சிக்கும் பழக்கத்தில் உள்ளனர்.  

ஊதியங்கள் வழங்கினால் இ.போ.ச சேவையை நடத்த தயார்

தமக்கான ஊதியத்தை குறித்த காலப்பகுதியில் மாதாந்தம் வழங்குவதுடன் அரச போக்குவரத்து சேவையை திணைக்களம் ஆகும் பட்சத்தில் அதிகாரிகள் கூறுவது போன்று இணைந்து சேவையை முன்னெடுக்க தாம் தயாராக இருப்பதாக இ.போ.சபையின் யாழ் பிராந்திய நேர கணிப்பாளர் தெரிவித்துள்ளார்.