எஸ்.கீதபொன்கலன் குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் அயினியாப்பிள்ளை முபாரக்,ரூபா 5 இலட்சம் இலஞ்சம் பெற்ற போது இன்று(31) காலை 11.30 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Month: October 2025
இலங்கையின் மக்களின் மரபணு வரலாறு — நம்மில் யார் எங்கிருந்து வந்தோம்?
‘முழு நாடுமே ஒன்றாக….’ போதைப்பொருள் ளை ஒழிப்போம்: ஜனாதிபதி
மட்டக்களப்பில் அமைக்கக்கூடிய தொழில் வாய்ப்பு
தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கு பிடியாணை
மாகாண சபைத் தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும்.
காசா மீது உடனடி தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
ஹமாஸ் படையினரின் போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறலுக்கு பதிலடியாக காசா மீது சக்திவாய்ந்த தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார். தெற்கு காசாவில் தங்கள் படைகள் மீது ஹமாஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தின் எதிரொலியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் ஓர் அம்சம்
(எம்.எஸ்.எம். ஐயூப்)
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அரசியல் வாதிகளின் பாதுகாப்பு, குற்றச் செயல்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு மற்றும் குற்றச் செயல்களை கையாள்வதில் பொலிஸாரினதும் ஊடகங்களினதும் ஒழுக்க நெறிகள் போன்ற பல பிரச்சினைகள் பேசு பொருளாகி உள்ளது.


