“பட்ஜெட் தோற்றாலும், ஒரு செல்வந்த நகரத்தை உருவாக்கியே தீருவோம் – பல்தசார்”

“ஒரு பணக்கார நகரத்தில் அழகான வாழ்க்கையை உருவாக்கும் உறுதிப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை” என கொழும்பு மேயர் திருமதி வ்ராய் கலி பல்தசார் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறை திரைப்படம்

(Kumaresan Asak)

‘இன்றைக்குள் முடித்துவிட வேண்டும்’ என்று நேற்று ஓய்வின்றிச் செய்துகொண்டிருந்த வேலையின்போது மகன், “இந்தப் படம் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க, வர்றீங்களா,” என்று கேட்க, சரிதான் என்று கணினியை மூடிவிட்டுப் புறப்பட்டேன். அது எவ்வளவு சரியான முடிவு என்று காட்சிக்குக் காட்சி உணர வைத்தது ‘சிறை’.

பூநகரி – நல்லூர் கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின் காணிகள் விடுவிப்பு


கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில், கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த 25 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்செய்கை மற்றும் மேட்டுநிலக் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்

நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன்.
அந்தக் காலத்தில் நடந்த மிகச் சீரழிந்த, மனிதநேயத்துக்கு எதிரான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன்
சிலவற்றில் நானும் உடன் இருந்திருக்கிறேன்
நான் எதற்கும் பயப்படவில்லை. உண்மையை சொல்ல வந்திருக்கிறேன்.

டக்ளஸூக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனவரி 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) அன்று  ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

போதைப்பொருளுக்கு எதிராக எழுச்சி ஆர்ப்பாட்டம்

புத்தளம் மணல் குன்று  மஸ்ஜிதுல்  சலாம்  நிர்வாகத்தின்  கீழ்  இயங்கும்  சலாம்  போதைப்பொருள் எதிர்ப்பு  குழுவினரின்  ஏற்பாட்டில்  வெள்ளிக்கிழமை (26)  ஜும்ஆ தொழுகையை அடுத்து  போதைப் பொருளுக்கு  எதிரான பாரிய எழுச்சி  ஆர்ப்பாட்டமொன்று  இடம்பெற்றது.

மிளகாய் விலைகள் 2,000 ரூபாய்

டிட்வா சூறாவளிக்குப் பிறகு காய்கறி சாகுபடியில் ஏற்பட்ட கடுமையான தாக்கத்தால், சில காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

உலர் உணவுப் பொருட்கள் திருட்டு

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட கற்பிட்டி – மண்டலக்குடா மக்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த 55 உலர் உணவுப் பொதிகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கண்டியில் அங்கீகரிக்கப்படாத தெரு வியாபாரிகளை அகற்ற நடவடிக்கை

கண்டி பெருநகர எல்லைக்குள் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்படாத தெரு வியாபாரிகளையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பிறகு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்க கூறுகிறார்.

ரூ.250,000 லஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரி இடைநீக்கம்

ரூ.250,000 லஞ்சம் பெற்ற கம்பஹா காவல் தலைமையகத்தின் குற்றப்பிரிவுப் பிரிவு பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த டி.ஐ.ஜி.   சஜீவ மெதவத்த,  நடவடிக்கை எடுத்துள்ளார்.