டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் மனிதாபிமான உதவிகளுக்காக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மேலதிகமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது. இதன் மூலம் மொத்தமாக 4 மில்லியன் டொலர் அமெரிக்க உதவியும் கிடைத்துள்ளது.
Month: January 2026
நிகழ்நிலை மூலம் மேன்முறையீடு செய்யலாம்
சம்பா, கீரிசம்பா நெல் விலை அதிகரிப்பு
அரச ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் பண்டிகை முற்பணம்
அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்கும் யாத்திரிகப் பயணங்களுக்கும் (சிவனொளிபாத மலை தரிசனம் மற்றும் ஹஜ் கடமை போன்ற முற்பணமாக 10,000/- ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை உண்டு.
கிழக்கு வைத்தியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில்…
பிசுப்பிசுத்தது விமலின் சத்தியாக்கிரகம்
அரச வாகனங்களுக்கு டிஜிட்டல் அட்டை
6 ஆம் வகுப்புக்கான…. கல்வி சீர்திருத்தம் ஒத்திவைப்பு
பதில் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை
‘ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது’
ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 500-ஐத் தாண்டியுள்ளதாக ஐ. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எச்.ஆர்.என்.ஏ ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது. இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் 490 ஆர்ப்பாட்டக்காரர்களும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததோடு, 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
