முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு தன்னிச்சையானது மற்றும் சட்டத்திற்கு முரணானது என்று உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (10) தீர்ப்பளித்துள்ளது.