பாகிஸ்தானின் ஆதரவினாலேயே தலிபான்கள் விரைவாகவும், அதிர்ச்சியூட்டும் வகையிலும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் நிலைமை சாத்தியமானதென்று சர்வதேச சமூகமும், உலக சக்திகளும் பரவலாக நம்பின. அத்துடன் இதன் பயனாக இலாபங்களின் பயனாளியாக பாகிஸ்தான் இருப்பதாவும் நம்பப்பட்டது. ஆனாலும் பல தலிபான் போராளிகள் தங்களின் அடுத்த தாக்குதல் இலக்கு பாகிஸ்தான் என்று நோக்குவதால் நிலைமை பெரும் வித்தியாசமானதாகத் தெரிகிறது.
Author: ஆசிரியர்
தோழருக்கு கண்ணீர் அஞ்சலி
இரசாயனவியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு
இந்தியர்கள் ஏன் இவ்வளவு ஊழல் செய்கிறார்கள்? அவர்களின் அணுகுமுறையில் என்ன தவறு?….
மத்திய மாகாணத்தில் 30,812 பேர் உயர்தரத்துக்கு தகுதி
மாபெரும் போராட்டத்து ஆசிரியர்கள் முஸ்தீபு
ஆசிரியர் தினமான ஒக்டோபர் 6ஆம் திகதியன்று, மாபெரும் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக,இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 312 பிரதேச கல்வி அலுவலகங்களின் அடிப்படையில், இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எந்த இடையூறுகள் வந்தாலும் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், அவர் கூறினார்.
இலங்கை: கொரனா செய்திகள்
ரோஹித ராஜபக்ஷ முதலமைச்சர் வேட்பாளர்?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார். வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகவே அவர் களமிறங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்குள் நுழையும் ஆப்கான் போதைப் பொருட்கள்
சீனாவின் சனத்தொகை பாதியாகக் குறையும் அபாயம்
அடுத்த 45 ஆண்டுகளில் சீனாவின் சனத்தொகை பாதியாகக் குறையுமென்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கின்றது. முந்தைய ஆய்வுகள் சனத்தொகை வீழ்ச்சியின் வேகத்தை கடுமையாகக் குறைத்து மதிப்பிட்டிருக்கலாமென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வருடம் பிறப்பு வீதம் ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.3 குழந்தைகளாக இருந்ததாக சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.
