ஆசையை கட்டுப்படுத்தாவிட்டால் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிப்பர்

மனித இனத்தின் ஆண் விலங்கு மிகவும் பேராசை கொண்ட விலங்கு.  அதிகப்படியான பாலியல் ஆசை மனிதர்களுக்கு இயல்பாகவே உள்ளது.  பார்க்கும் ஒவ்வொரு பெண்ணையும் கர்ப்பமாக்க முயற்சிக்கும் பழக்கத்தில் உள்ளனர்.  

ஒரு பாடகனின் மரணத்துக்காக அசாம் அழுது புரள்கிறது.

மூன்று நாள்களாக அந்த மாநிலத்தில் வாழ்க்கை நிலைகுத்திக் கிடக்கிறது. கடைகள் திறக்கவில்லை. வீதிகளில் அவரது பாடலைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் ஒன்றிணைவோம்

போதைப்பொருள் அச்சுறுத்தல் இளைஞர்கள், பாடசாலை மாணவர்கள்  மற்றும்  முதியவர்கள் என அனைவரின் வாழ்க்கையையும் அச்சுறுத்தும் ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இது ஒரு சமூக-பொருளாதார பேரழிவாக மாறியிருப்பதை அவதானிக்கலாம். 

கிரிப்டோ கரன்சி (Cryptocurrency)

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நண்பர்களுடன் இந்த பண முதலீடு தொடர்பான விவாதங்கள் அடிக்கடி எழும். என்னையும் இதில் முதலீடு செய்யச் சொல்லி அறிவுரை கூறியவர்களும் உள்ளனர். ஆனால் ஆரம்பம் முதலே இந்த வகையான முதலீடுகளில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து இருந்தது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்

புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்
2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.

கல்வி விற்கப்படும் ஒரு பண்டமல்ல என்பதை நினைவில் கொள்க

ஒரு நாட்டின் பயணத்தின் திசையை மாற்றும் தீர்க்கமான காரணி கல்விதான். இந்தக் காரணத்திற்காக, கிட்டத்தட்ட ஒவ்வொரு அரசாங்கமும் கல்விக்கான குறிப்பிட்ட திட்டங்களைத் தயாரித்து, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான தொகையை அதற்காக ஒதுக்குகிறது. இது எதிர்காலத்தில் ஒரு முதலீடாக இருப்பதால் இது செய்யப்படுகிறது.

பிரதேச அபிவிருத்திச் சபைகள்: பலமும் பலவீனமும்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சிறிமாவோ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பிரதேச அபிவிருத்தி சபைகள் என்ற முன்னெடுப்பின் கீழ் பல பயனுள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால், அவை குறித்துக் கவனம் செலுத்துவது குறைவாகவே உள்ளது.

இலங்கையில் தற்போதைய சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மன நலனுக்கான சமூக கவனம் முன்னெப்போதையும்  விட அதிகமாக இருக்க வேண்டும். அதனை உலக மனநல தினமான ஒக்டோபர் 10 ஆம் திகதியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். 

இன்று பட்டுக்கோட்டை நினைவு நாள்

பலரும் அறியாத அல்லது பகிராத சங்கதியைச் சொல்லவேண்டாமா என்று நினைத்து – தோழர் முபவுக்கு போன் செய்து அவரின் மனக்குதிரையைக் கிளப்பிவிட்டேன் .கிடைத்தது பலரும் அறிந்திராத ஒரு நிகழ்வின் செய்தி.

மயிலத்தமடு: இரண்டு வருடம் கடந்த போராட்டம்

(லக்ஸ்மன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சல் தரையாக விளங்கும் மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் பொலன்னறுவை,  மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப் பயிர்செய்கை செயற்பாடுகள் காரணமாக கால்நடைப் பண்ணையாளர்கள் கடந்த ஆட்சி காலங்களில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.