பிரதேச அபிவிருத்தி சபைகள்

சிறிமா அரசாங்கம் முன்னெடுத்த முக்கியமான திட்டங்களில் பிரதேச அபிவிருத்திச் சபைகள் என்ற முயற்சி முக்கியமானது. இந்தத் முயற்சி நல்ல பலன்களைக் கொடுத்தது.

முழு மதுவிலக்கு: அதுவே எமது இலக்கு

மதுவிலக்கு தொடர்பான விவாதங்கள் சமூக அளவிலிருந்து அரசியல் மட்டத்துக்கு வந்திருக்கும் சூழல் இது. மது அருந்துவதால் ஏற்படும் உடல், மனநல பாதிப்புகள், பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. எனினும், நாளைமுதல் தொடவே மாட்டேன் என்று சத்தியம் செய்வோர். இன்று மட்டும் என கூறி மீண்டும் ஆரம்பித்துவிடுகின்றனர். 

மக்கள் பெரும்பாலும் பேச விரும்பாத ஒரு தலைப்பு

ஓரினச்சேர்க்கை என்ற வார்த்தையைக் கேட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்? இது பெரும்பாலான மக்கள் பேச விரும்பாத ஒரு தலைப்பு, ஆனால் ஒரு சிறிய குழு மக்கள் இதைப் பற்றிப் பேச விரும்புகிறார்கள். இருப்பினும், இதைப் பற்றி வலைப்பதிவு உலகில் நிறைய உள்ளது. 

நோக்கம் திசை மாறாமல் இருக்கட்டும்

(லக்ஸ்மன்)

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80ஆவது அமர்வில் கடந்த 25ஆம் திகதி உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை உலகத் தலைவர்களுக்கு ஒப்புவித்ததாகவே நோக்க முடிகிறது.

ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கவேகூடாது

குழந்தைகளும் மாணவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் சரியான பாதையில் செல்வார்கள் என்பது நம் சமூகத்தில் ஒரு கட்டுக்கதை.  எள்ளை நசுக்கித் தயாரிக்கப்படும் குழம்பு சுவையாக இருக்கும் என்பதைப் போல,  ஒரு குழந்தை நசுக்கி நல்ல குழந்தையாக வளர்க்க முயற்சிக்கின்றனர்.

போதை ஆபத்துகளிலிருந்து பிள்ளைகளை விடுவிப்போம்

நமது நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பல சுகாதார மற்றும் சமூக-பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது, மேலும் சில போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பாடசாலை மாணவர்களை குறிவைத்து.

5,000 ரூபாயை நுகர்ந்து 90,000 ரூபாயை இழந்த சாரதி

ஏதாவது ஒரு பொருளை எடுக்கும் ஒவ்வொருவரும் அதை தங்களுடைய மூக்குக்கு அருகில் கொண்டு சென்று நுகர்ந்து பார்ப்பார்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் இந்த பழக்கம் வழக்கமாகவே இருக்கின்றது. குழந்தைகள் சிலர், அந்தப் பொருளை கடித்தும் பார்ப்பார்கள். 

உலக வங்கியின் எச்சரிக்கையை கவனத்தில் எடுப்பது அவசியம்

அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக அதை அரசியல் மயமாக்கியுள்ளதால் இலங்கையில் வேலையின்மை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக இல்லாமல் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது.

’குடியேறிகளே வெளியேறுங்கள்’ : லண்டனில் 1.10 லட்சம் பேர் பங்கேற்ற பேரணி: பின்னணி என்ன?

பிரிட்டன் நாட்டின் லண்டனில் தீவிர வலதுசாரி செயல்பாட்டாளரான டாமி ராபின்சன் ஒருங்கிணைத்த ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் சுமார் 1.10 லட்சம் பேர் பங்கேற்றனர். அப்போது பேரணியில் பங்கேற்ற ஒரு குழுவினர் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

தண்டனை வழங்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் ‘அருவருப்பான காட்சிகளைப்’ பார்க்கும்போது, இன்றைய சமூகத்தின் ஒழுக்கச் சீரழிவைத் தவிர, வேறு எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. எந்தவொரு விசாரணையோ  இல்லாமல்   காட்சிகளை நாட்டின் முன் காண்பிப்பதன் தீவிரத்தைப் பலர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம்.