அப்பாவி உயிர்களை பலியெடுத்த துரதிஷ்டமான சம்பவம்

எல்ல-வெல்லவாய வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்து, நாட்டில் கடந்த சில வாரங்களில் நடந்த மிக மோசமான வீதி விபத்தாகும். சுற்றுலா சென்று திரும்பிய தனியார் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

ஒரு தொற்றுநோயாக மாறியுள்ள புற்றுநோய்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக தற்போது அதிகரித்துள்ளது. இந்த நாட்டில்   பெரியவர்கள் அல்லது சிறியவர்கள் என்று பாகுபாடு காட்டாது புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது இரகசியமல்ல.

சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?

(மொஹமட் பாதுஷா)

இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன? முஸ்லிம்களும்;   மலையக மக்களும் தனித்தனியான தேசிய இனங்கள் இல்லையா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக துயரத்தில் உழலும் உறவினர்கள்

அரசியல், வன்முறை, போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்துக்கிடக்கும் அவர்களுடைய உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 30ஆம் திதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐ.நா. கடந்த 2011.08.30ஆம் திகதியன்று அறிவித்தது. 

பின்லாந்து கல்விமுறைமையும் இலங்கை பெற்றுக் கொள்ள கூடிய முன்மாதிரிகளும்

உலகிலே கல்வியில் முன்னணி வகிக்கும் நாடான பின்லாந்து வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளதொரு கிழக்கு ஸ்கெண்டினேவிய  நாடாகும். வுடக்கில் நோர்வே கிழக்கில் ரஷ்யா, மேற்கில் பொத்னியா வளைகுடா மற்றும் தெற்கில் பின்லாந்து வளைகுடா என்பன இதன் நாற்புற எல்லைகளாகும். 

ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்

“சவால்களை சமாளிப்பதன் மூலம் அவர்களின் ஆளுமை, தலைமைத்துவ திறன்கள் மற்றும் அபிலாஷைகளை மேம்படுத்த இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பது” என்பது இளைஞர் சேவைகள் மன்றத்தின் நோக்கமாகும்.

முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதிய நிறுத்தமும் அஸ்வெசுமவும்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியப் பிரச்சினை பல ஆண்டுகளாக  அரசியல் அரங்கில் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இலங்கையில் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்றும் அவர்கள் இலட்சக்கணக்கான ஓய்வூதியத்தைப் பெறுகிறார்கள் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

கடல் நீருக்காக போதுமான அளவு எவரும் அழவில்லை

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கடல் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பில்லியன்டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

அறுகம்பையில் என்ன நடக்கின்றது?

(மொஹமட் பாதுஷா)

இந்த உலகத்தின் அடிநாதமே நிலம் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலத்திற்காக போர்கள், போராட்டங்கள், படையெடுப்புக்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடக்;கின்றன. காலனித்துவ காலம் முடிவடைந்த பின்னரும் கூட, 
நில ஆக்கிரமிப்பு என்பது ஏதோ ஒருவகையில் இடம்பெற்றுக் 
கொண்டுதான் இருக்கின்றது.