எல்ல-வெல்லவாய வீதியில் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்ற கொடூரமான பேருந்து விபத்து, நாட்டில் கடந்த சில வாரங்களில் நடந்த மிக மோசமான வீதி விபத்தாகும். சுற்றுலா சென்று திரும்பிய தனியார் பேருந்து சுமார் 1,000 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
Category: கவிதைகள்
Poems
ஒரு தொற்றுநோயாக மாறியுள்ள புற்றுநோய்
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?
பல ஆண்டுகளாக துயரத்தில் உழலும் உறவினர்கள்
அரசியல், வன்முறை, போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்துக்கிடக்கும் அவர்களுடைய உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 30ஆம் திதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐ.நா. கடந்த 2011.08.30ஆம் திகதியன்று அறிவித்தது.
பின்லாந்து கல்விமுறைமையும் இலங்கை பெற்றுக் கொள்ள கூடிய முன்மாதிரிகளும்
ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசாங்கம் நிரூபிக்க வேண்டும்
Varatharaja Perumal
( D.B.S. Jeyaraj)

The provincial councils scheme, implemented since 1988, has seen a number of chief ministers being elected by the various provincial councils over the years. Although the norm has been for each province to have a single chief minister, there has been a notable exception in the past.
முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதிய நிறுத்தமும் அஸ்வெசுமவும்
கடல் நீருக்காக போதுமான அளவு எவரும் அழவில்லை
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய கடல் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் நீண்ட விசாரணைக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பில்லியன்டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
அறுகம்பையில் என்ன நடக்கின்றது?
(மொஹமட் பாதுஷா)
இந்த உலகத்தின் அடிநாதமே நிலம் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலத்திற்காக போர்கள், போராட்டங்கள், படையெடுப்புக்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடக்;கின்றன. காலனித்துவ காலம் முடிவடைந்த பின்னரும் கூட,
நில ஆக்கிரமிப்பு என்பது ஏதோ ஒருவகையில் இடம்பெற்றுக்
கொண்டுதான் இருக்கின்றது.