(Mukinthan Thurairajasingham)

காசாவில் இன்று நடக்கும் இனப்படுகொலைகளும், நில ஆக்கிரமிப்புகளும், மக்கள் வெளியேற்றமும் திடீரென உருவானவை அல்ல.
The Formula
Articles
(பஷீர்)
(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.
(அ. வரதராஜா பெருமாள்)
(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)
இலங்கையின் அனைத்து இன மக்களும் மதிப்புக்குரிய அநுரா அவர்கள் தேர்தல் காலத்தில் அள்ளி வழங்கிய வாக்குறுதிகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டார்கள் – மிகப் பெரும் எதிர்பார்க்கைகளோடு அவரை ஜனாதிபதியாக்கினார்கள், அவர் சொன்னவற்றையெல்லாம் செய்து முடிக்கவென அவரது அணியினருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களையும் வழங்கினார்கள்.
(அ. வரதராஜா பெருமாள்)
(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)
பாராளுமன்ற ஆசனங்களில் ஐம்பதுக்கு ஐம்பது தராவிட்டால் வேறெதனையும் ஏற்கவும் மாட்டோம் – கேட்கவும் மாட்டோம் என 1948 வரை இலங்கைத் தமிழர் மத்தியில் மேலாதிக்கம் செலுத்திய தலைப்பா கட்டிய மேட்டுக்குடி அரசியல் திரு ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையில் பயணித்தது.

(நியூசிலாந்து சிற்சபேசன் )
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அ. வரதராஜா பெருமாள்)
(இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்)
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை.