இலங்கை… மாலைதீவு….

இலங்கையின் விமானசேவை வணிகத்தை மாலைதீவு முந்தி விட்டதா? ஆம் நிச்சயமாக. மாலைதீவு ஒரு காலத்தில் இலங்கையில் முற்று முழுதாக தங்கி இருந்தது. மாலைதீவு ஜனாதிபதிகள் அமைச்சர்கள் செல்வந்தர்கள் அனைவரும் இலங்கையில் தான் படித்தார்கள் கொழும்பு விமான நிலையம் அவர்கள் பிரதான விமான நிலையம்.

சமூகப் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கவும்

இலங்கை சிறைகளில் அடைக்கக்கூடிய அதிகபட்ச கைதிகளின் எண்ணிக்கை 10,000 ஆகும். ஆனால் இந்த சிறைகளில் 30,000 பேர் உள்ளனர். வழக்கமாக, சில நாட்களுக்குப் பிறகு, இந்த சிறைகளில் உள்ள கைதிகள் இனி படுத்து தூங்க இடமில்லாமல் இருப்பார்கள்.

கரிநாள் போராட்டத்தின் பயன்?

948 பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்தநாளில் இருந்து தமிழர்தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். என்ற கோசத்துடன் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமானதாக நடைபெறுமா இல்லையா என்பதனை போராட்ட முடிவிலேயே காணமுடியும்.

ஆசிரியரின் வெளித்தோற்ற விழுமியங்கள்

(கேனிஷா.  உதயகுமார்,
இரண்டாம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி,பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
)

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின்  வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற  பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி  நிறுவனத்தின் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது.

2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

(விக்னேஸ்வரன் கோபிகா,
கல்வியில் சிறப்பு கற்கை
)

இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும்.

ஈரானின் இன்றைய நிலை என்ன…?

சர்வாதிகார ஆட்சிகள் படிப்படியாகச் சிதைந்து, பின்னர் திடீரென்று வீழ்ச்சியடைகின்றன, ஆனால் ஈரான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை. Authoritarian regimes die gradually then suddenly, but Iran is not there yet.
Jeremy Bowen
International editor.

பேசுவது ஜனநாயகம் ; நடத்துவது காட்டு தர்பார்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

ஒரு நாட்டில் கொடுங்கோல் ஆட்சியை நடத்தும் ஒரு தலைவனுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சர்வதேச நிறுவனங்களிடமும் சிலவேளை குறிப்பிட்ட சில வெளிநாடுகளிடமும் முறையிடுவது சகஜமான விடயமாகும். இலங்கையிலும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் கட்சிகள் வருடா வருடம் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் போர் காலததில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு முறையிடுகின்றன.

ஈரானில் நடப்பது என்ன ?

(Kunapalan Selvaratnam)

ஈரானில் உச்ச தலைவர் ‘டிரம்பைப் பிரியப்படுத்த முயற்சிப்பதாக’ மக்கள் மீது குற்றம் சாட்டியதால், அங்கு மேலும் போராட்டங்கள் வெடித்தன. More protests erupt in Iran as supreme leader accuses crowds of ‘trying to please Trump’.

பிரதம மந்திரி ஹரிணி மீதான நம்பிக்கை


(தோழர் ஜேம்ஸ்)

நுகேகொடையில் எதிர் கட்சிகளுக்கு கிடைத்த தோல்வி பாராளுமன்றத்திலும் நிரூபிக்கப்படும்.

அங்கு மக்கள் அதனை செய்து காட்டினார்கள் பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகள் இதனைச் செய்து காட்டுவார்கள்.

1993-ம் ஆண்டு: சோமாலியா இல் அமெரிக்கா

(Abdullah Ibnu Naseer)


வெனிசுவேலாவின் அதிபர் மதுரோவை அமெரிக்கா கைது செய்த விதத்தைப் பார்த்துவிட்டு, பலரும் சோமாலியாவில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்பு படுத்தி பேசியிருந்தார்கள். சோமாலிய சம்பவம் கிளின்டன் காலத்தில் நடந்ததது என்பது மட்டும் எனக்குத் தெரியும்.