காசாவின் இனவழிப்பு: உண்மைக் காரணி

(Mukinthan Thurairajasingham)

காசாவில் இன்று நடக்கும் இனப்படுகொலைகளும், நில ஆக்கிரமிப்புகளும், மக்கள் வெளியேற்றமும் திடீரென உருவானவை அல்ல.

இதுவரை சொல்லவோ எழுதவோ படாத ஈழ வரலாற்று நிழ்வுகளில் ஒன்று!

(பஷீர்)

(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.

சொந்த வாலை கடித்தபடி விடாமல் சுழலும் இலங்கையின் பொருளாதாரம்

(அ. வரதராஜா பெருமாள்)

(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

​இலங்கையின் அனைத்து இன மக்களும் மதிப்புக்குரிய அநுரா அவர்கள் தேர்தல் காலத்தில் அள்ளி வழங்கிய வாக்குறுதிகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டார்கள் – மிகப் பெரும் எதிர்பார்க்கைகளோடு அவரை ஜனாதிபதியாக்கினார்கள், அவர் சொன்னவற்றையெல்லாம் செய்து முடிக்கவென அவரது அணியினருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களையும் வழங்கினார்கள்.  

அமெரிக்க அதிபர்களை இயக்கும் சியோனிஸ்ட்கள்

(Mukinthan Thurairajasingham)

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை என்பது உலகின் சக்திவாய்ந்த அதிகார மையம் என்று நாம் கருதுகிறோம்.

மரண தண்டனை ..!

எனது அண்மைய பதிவு ஒன்றுக்கு எதிர் கருத்தாக அநேகமாக எல்லோரும் ஒரே விதமான கருத்துக்களையே முன் வைத்திருக்கிறார்கள். அதாவது இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் EPRLF நடந்து கொண்ட நடத்தைகள் தொடர்பாக.

மாகாண ஆட்சிக் கூடாரத்தில் குடியேறும் கிராம ராஜ்யம்

(அ. வரதராஜா பெருமாள்)
(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

பாராளுமன்ற ஆசனங்களில் ஐம்பதுக்கு ஐம்பது தராவிட்டால் வேறெதனையும் ஏற்கவும் மாட்டோம் – கேட்கவும் மாட்டோம் என 1948 வரை இலங்கைத் தமிழர் மத்தியில் மேலாதிக்கம் செலுத்திய தலைப்பா கட்டிய மேட்டுக்குடி அரசியல் திரு ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையில் பயணித்தது.

அமெரிக்காவின் யுத்தக் கோரிக்கையை நிராகரித்த உலக நாடுகள்

(Mukinthan Thurairajasingham)

ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) முற்றுகையிட அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தி, உலக நாடுகளின் தலைநகரங்களில் ஒருவித வெறுப்பை அமெரிக்கா மீது ஏற்படுத்தியிருந்தது.

தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது

(நியூசிலாந்து சிற்சபேசன் )

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 4,500 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்

அ. வரதராஜா பெருமாள்)

(இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்)

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. 

ஈரானுக்கு எதிரான யுத்தம்:


(தோழர் ஜேம்ஸ்)

அமெரிக்காவின் போர் விமானிகளுடன் கூடிய விமானங்களின் இழப்பு யுத்தத்தின் இறுதியாக அமையுமா…?

கருவிகளும் தொழில் நுட்பங்களும் ஒரு போரின் வெற்றியை முழுமையாக தீர்மானிப்பது இல்லை.