முத்துவேல்.கருணாநிதி ஸ்ராலின்

(Balasingam Sugumar)

இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் எதற்காக இன்றும் கொண்டாடப் படுகிறார். கடந்த ஆறு நாட்கள் சமூக வலைத்தளங்களிலும் சரி பொது வெளியிலும் சரி அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் .

2016 ம் ஆண்டிலும் சரி இந்த 2026 ம் ஆண்டிலும் சரி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்காத ஒரு கண்ணியமான ஒரு அரசியல் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

முதல் அமைச்சர் ஜோசப் விஜய்

(தோழர் ஜேம்ஸ்)

ஒரு வழியாக விஜய் முதல் அமைச்சர் ஆவது உறுதியாகி உள்ளது.

உண்மையில் தேர்தல் நடந்து 108 உறுபினர்களை வஜய் பெற்ற உடனேயே முதல் அமைச்சர் விஜய என்பது முடிந்த முடிவாகி விட்டது.

இந்த சில நாட்கள் இழுபறி தேவையற்றது.

தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

(தோழர் ஜேம்ஸ்)

மாற்றம் என்ற பெயரில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு கிடைத்த தோல்வியின் இன்னொரு அங்கமாக எனக்குள் உணர்வை ஏற்படுத்திய தமிழ் நாட்டுத் தேர்தல் முடிவுகள்.

தமிழகத்தின் புதிய அரசியல் திசையும் 2026 களமும்

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமல்ல; அது அரை நூற்றாண்டு கால திராவிட அரசியல் கட்டமைப்பில் ஏற்படப்போகும் ஒரு பெரும் பரிணாம வளர்ச்சியின் அடையாளமாகும். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகளின் நிழலில் வளர்ந்த தமிழகம், இன்று ஒரு புதிய தலைமுறை அரசியலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

வாஜ்பாய் + ஜெஸ்ரிவால் = விஜய்

(Shanmuganathan Puvi)

சம்பவம் நடந்தே தீரும்….

கடந்த இரண்டு நாட்களாக TVK தலைவர் விஜயின் உடல் மொழியை பல கோணங்களில் இருந்து ஆராய்ந்து வந்தோம். அவரின் உடல் மொழி எமக்கு 1996 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயின் உடல் மொழியையும் , 2013 ஆம் ஆண்டு அப்போதைய டெல்லி முதல்வர் ஜெஸ்ரிவாலில் உடல் மொழியையும் ஞாபகப்படுத்தியது.

மாற்றம் என்ற பெயரில் இந்திய ஜனநாயகத்திற்கு கிடைத்த தோல்வி

(Kunapalan Selvaratnam)

மீண்டும் பழைய வர்ண தர்மத்திற்கே வகை செய்யத் துடிக்கும் நிலைகளை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பலமான எதிர்கட்சியாக செயல்படுவார்.

காங்கிரஸ்

பாஜக இந்தியாவைக் கைப்பற்றவில்லை. பிராந்தியக் கட்சிகள்தான் அதை அவர்களிடம் ஒப்படைத்தன.
2021-ல் “காங்கிரஸ் பொருத்தமற்றது” என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியது; பாஜக இப்போது வங்காளத்தில் வெற்றி பெற்று விட்டது.
உத்தரப் பிரதேசத்தில் “காங்கிரஸ் ஒரு சுமை” என்று சமாஜ்வாடி கூறியது; பாஜக தொடர்ந்து இரண்டு முறை உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ் நாடு தேர்தல் கனவு


(Olivannan Gopalakrishnan)
இப்படிப்பட்ட தேர்தல் முடிவு வரும் எனக் கடந்த சில நாட்களாகவே மனதிற்குள் உணர்வலைகள் எழுந்தன. நேற்று கூட சில நண்பர்களிடம் எனது அய்யத்தை எழுப்பிய போது அவர்கள் சிரித்துக் கொண்டே உங்களுக்கே அப்படி வரலாமா, வெற்றி நமதே என்றார்கள். இருந்த போதும் கூட மனதுக்குள் ஏதோ ஒன்று நடக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

சட்டத்தரணிகளின் அறிவின் அறம் தமது சமூகத்தின் வாழ்வை வலுவாக்குவதே

(அ. வரதராஜா பெருமாள்)( முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

சில வாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிரபலமான கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீரவு காண்பதற்கான விடயங்களில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஆர்வமுடன் செயற்படப் போகிறார்கள் என்றதொரு செய்தி வெளிவந்ததும் தமிழர்களிடையேயுள்ள அரசியற் செயற்பாட்டார்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோஸ்இயக்கத்தை கலைத்து விட்டு புலிகளிடம் இணைந்த பாலகுமார் தொடர்பான பார்வை.

Eksath Newspaper
( முரளிமுன்னாள் புலி உறுப்பினர்))
ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”