தமிழ் தேசிய பேரவை தமிழ் அரசியலை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகிறதா?

(வி. சிவலிங்கம்)

ஈழத் தமிழருக்கான அரசியல் தீர்வு என்ற பெயரில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய வெளி விவகார அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள பகிரங்க கடிதம் (06-08-2026) தமிழ் அரசியலை மிகவும் குழப்பத்தில் தள்ளுவதாகவும், ஏற்படக்கூடிய குறைந்தபட்ச ஒற்றுமை முயற்சிகளையும் சிதைப்பதாகவும் உள்ளது. 

விஜயவீர குடும்பத்தை கடைசி வரை கைவிடாத ‘கறுப்பு அக்கா’

1989 நவம்பர் 12…
இலங்கை அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாள்.
ஜனதா விமுக்தி பெரமுன (JVP) தலைவர் ரோகண விஜயவீர, கண்டி உலப்பன்ன பகுதியில் உள்ள அவரின் மறைவிடத்தில் இருந்தபோது பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட நாள்.

உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக்

(Indran Rajendran)

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ( CJP ) இளைஞர்களுக்கு ஆதரவாக
நீட் தேர்வு முறைகேடு, யுஜிசி குளறுபடி போன்ற கல்வி கேடுகளுக்கு எதிராக ஜூன்28 லிருந்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் இருக்கும் சோனம் வாங்சக் ( Sonam Wangchuk) எனும் முக்கியமான சூழல் செயல்பாட்டாளரின் உடல்நலம் ஆபத்தை எதிர் நோக்குகிறது.

இலங்கையின் சனத்தொகை எதிர்காலம்

(பூன்ட்ஷோ வாங்யெல் , இலங்கைக்கான ஐ. நா சனத்தொகை நிதியத்தின்  தற்காலிகப் பிரதிநிதி.)

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்து, தற்போது நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான புதிய அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. உலக வங்கியின் புதிய வகைப்படுத்தலின் அடிப்படையில், இலங்கை மீண்டும் ‘மேல்-நடுத்தர வருமானம்’ (Upper-middle-income) கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

தவெக அமைச்சரவையில் பாமக?: என்ன செய்யப்போகிறது விசிக?

“பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்“ என்று திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால், அதற்குள் தவெக கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன.

திமுக வாரிசுகளின் இடப் பெயர்வு

விருப்பப்பட்ட கட்சியில் சேர்வது..ஒரு தனி நபரின் உரிமை..உறவு முறை எல்லாம்..அதற்கு பிறகுதான்..தமிழ்நாட்டில் இதுபோல்.. இலட்சக்கணக்கில்..

கல்ஓயா: மீண்டும் வீழ்ச்சியடையாத கிழக்கின் உதயம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டிற்குப் பிறகு, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலில், மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான ‘சேனாநாயக்க சமுத்திரத்தின்’ பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டம் (1970–2009) (சுருக்கமாக)

பின்னணி
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழர் சமூகத்தில் அதிருப்தி அதிகரித்தது. பல ஆண்டுகள் அறவழிப் போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்ற உணர்வு, சில தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டப் பாதைக்கு இட்டுச் சென்றது.

அர்ஜென்டினா அணி எகிப்திற்கு எதிராக

(Pirabakaran Kuddiy)

என்ன ஒரு போட்டி! உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா அணி எகிப்திற்கு எதிராக நூலிழையில் தப்பித்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது! அர்ஜென்டினாவை வீழ்த்தி எகிப்து மிகப்பெரிய அதிர்ச்சி தோல்வியைக் கொடுக்கவிருந்த நிலையில், கடைசி நிமிடங்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது.

யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தின் கதை

யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில் சிறப்பாக இயங்கிய அரசாங்க பாடசாலைகளில் ஒன்றாக யாழ்ப்பாண சிங்கள மகா வித்தியாலயம் (Jaffna Sinhala Maha Vidyalaya) விளங்கியது.