பேஸ்புக்கில் நட்பு

(Chandramowleeswaran Viswanathan)

என்னிடம் ஆலோசனைக்கு வந்த ஒருவர் 50 வயது ஆண். தனியார் நிறுவனத்தில் நல்ல பொறுப்பில் பணி செய்கிறார்.பேஸ்புக்கில் நட்புடன் பலருடன் பழகுகின்றவர் பல்வேறு விஷயங்களில் கமெண்ட் என்று கலகலப்பாக இருப்பவர் பேஸ்புக் மூலம் 40 வயது பெண்மணி ஒருவருடன் அறிவு பூர்வமான நட்பு உருவாகி இருக்கிறது.

2013க்கு ஒரு ஃபிளாஷ்பேக் போவோமா?

அமெரிக்க நியூயார்க்கின் இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, தன் வீட்டில் பணிபுரிந்த சங்கீதா ரிச்சர்டுக்கு அமெரிக்க சட்டப்படி வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு. தன் மகளைப் பள்ளியில் விட்டு வரும்போது நடுரோட்டில் வைத்து கைது செய்யப்பட்ட தேவயானிக்கு கிரிமினல் குற்றவாளிகளைப் போன்று கை விலங்கு பூட்டியது அமெரிக்கன் போலிஸ்.

கல்விப் பொறிக்குள் சிக்கும் எதிர்காலத் தலைமுறை

கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்று ‘இலவசக் கல்வியின் தந்தை’ சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர முழங்கினார். ஆனால், அண்மையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் முன்வைத்த புள்ளிவிவரங்கள், இந்த உரிமை இன்று அடியோடு சிதைந்து கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

கொடை

மதுரை. மீனாட்சி கோவில் வாசல். பெரியசாமி. வயசு 60. காலைல 6 மணிக்கு கோவில் வாசல்ல உட்கார்ந்துடுவாரு. முன்னாடி ஒரு துணி விரிப்பு. அதுல பேனா, பென்சில், அழிப்பான், காம்பஸ். பிளாட்பாரம் கடை. ஆனா வியாபாரம் இல்ல.பெரியசாமிக்கு ஒரு விதி. யார் பேனா கேட்டாலும் முதல்ல ஒரு கேள்வி கேப்பாரு.

பூப்புனித நீராட்டு விழா

பெண்கள் பூப்பெய்திவிட்டால் அல்லது பருவம் அடைந்துவிட்டால், அதனைப் “பூப்புனித நீராட்டு விழா” (Puberty Ceremony) என ஒரு நிகழ்வாகக் கொண்டாடுதல், தமிழரின் தொன்மரபாகும்.

நான் கண்ட அதே பல்கலம

நான் கண்ட அதே பல்கலம (கல் நெஞ்சம் கொண்ட) காமவெறியன்அடமஸ்தானத்தின் (அட்டமස්ථාன) நாய்​இந்தக் கதை ஐந்து வருடங்களுக்கு முன்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ரஜரட்ட சேவையிலிருந்து ஆரம்பமாகிறது.​

திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.


திமுகவைத் தனிமைப்படுத்தும் அரசியல் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது.

கண்டிப்பாக இது தவெகவின் வேலை மட்டுமல்ல.

சட்டமன்றத்தில் உதயநிதி பேசியதைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும் தோல்விக்குப் பிறகான அரசியலுக்கு திமுக தயாராகி விட்டதென்று.

அதிகாரத்தில் பங்கெடுக்கலாம்

(அ. ராமசாமி)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அமைச்சுப் பணி ஏற்க வேண்டும்; ஆட்சியில் பங்கேற்கத் தயக்கம் கொள்ளத் தேவையில்லை என்பதே எனது கருத்து.

தெற்கே பாயும் நச்சு அரசியல்!

EVM வாக்குப்பெட்டி எதிர்கட்சிகளின் சவப்பெட்டியா மாறுவதேன்?! “வாக்குப்பெட்டியால் முடியாததை…கணக்கு போட்டு முடித்து வைக்கப்படுகிறதா?!”இந்திய அரசியலில் மாநிலங்கள் தோறும் இன்று நடப்பதை சாதாரண தேர்தல் அரசியலாக மட்டும் பார்க்க முடியுமா…? என பல கேள்விகள் சரியான விடை தெரியாமல் சாதாரண மக்கள் …

Screenshot