வங்கதேசத்தின் குல்னா சாதார் பகுதியில் ஆலியா மதரசா வாக்குச்சாவடியில் இரு குழுக்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் வங்கதேச தேசியவாத கட்சியை (பிஎன்பி) சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடவுச்சீட்டு வழங்கல் வியாழக்கிழமை (12) பிற்பகல் மீண்டும் தொடங்கியதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா, புகாரி அந்த மாநகர சபையின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னிலக்கப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) நிர்வாகச் சட்ட மசோதாவை இந்த ஆண்டு (2026) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மலேசியாவின் மின்னிலக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ள குவாடலஜாராவில் (Guadalajara), இதுவரை 1,245 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கிளிநொச்சி , கண்டவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அமைந்துள்ள கண்டாளை, பரந்தன் மற்றும் தர்மபுரம் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் 02, 03 மற்றும் 05 ம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் உணவு கையாளும் நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலர் மீது தாக்குதல் நிட்டம்புவ நகரில் நடத்திய வழக்கில் கம்பஹாவைச் சேர்ந்த மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றம் 12 பேருக்கு மரண தண்டனை விதித்தது.
போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும்“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடுமக்கள் பேரணிஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்பெப்ரவரி 11 ஆம் திகதி மாலை 2.30 மணிக்கு நுவரெலியாக நகரத்தில்