இலங்கையில் 3,000 க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்களே சேவையில் உள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா பதில்
இந்தியாவை நிராகரித்து இலங்கை தனியாக நடக்க முடியாது
டில்வின் சில்வா தலைமையில் புதுடெல்லிக்கு விஜயம்
புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்
தொழுநோய் விழிப்புணர்வு வீதி நாடகம்
சித்தாண்டி கிராமத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
மட்டக்களப்பு, செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்கள் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக வெள்ளதில் மூழ்கியிருந்தது. இந்நிலையில் சித்தாண்டி – 2, சித்தாண்டி – 3, சித்தாண்டி – 4 ஆகிய பகுதியில் என்றுமில்லாதவாறு டெங்கு தாக்கத்தின் அதிகரிப்பு காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக குறித்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


