சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 5)

(சாகரன்)

ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா

மேற்குலக நாடுகளும் அவர்களின் ஊடகங்களும் ரஷ்யா உக்ரேன் மீது ஒரு தலைப்பட்சமாக போர் தொடுத்துவிட்டது என்ற பிரச்சாரங்களுக்கு மத்தியில் நேட்டோ நாடுகள் கொடுத்த… கொடுத்து வரும் ஆயுங்களைக் கொண்டு ரஷ்யாவின் உக்ரேனின் தலை நகரை நோக்கிய நகர்வை எதிர்த்து உக்ரேன் படைகள் போர் செய்து கொண்டிருக்கின்றனர்.

‘அமீனா புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த வீடும் உருப்படாது!’

(Rathan Chandrasekar)

ஒன்று தோன்றுகிறது.

சொல்கிறேன்.

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும்

உருப்படாது என்பார்கள்.

இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை ?

`இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கலாமா? வேண்டாமா? ` என்பது குறித்து  அமெரிக்கா ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைகிறது உக்ரேன்?

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சிகளில் உக்ரேன் ஈடுபட்டு வந்தது.  அதற்கான விண்ணப்பத்தில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்சி திங்கள் கிழமையன்று கையெழுத்திட்டார். தொடர்ந்து  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் உரையாற்றினார்.  

பசில் மீது சீறி பாய்ந்தார் விமல்

பெய​ரை குறிப்பிடாவிட்டாலும், விமல் வீரவன்சவின் அனல் பறந்த பேச்சின் ஊடாக, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை கடுமையாக திட்டித்தீர்த்தார்.

விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம்

அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலிகள் இறுதி யுத்தத்தின்போது மக்களை சுட்டார்கள்! மக்கள் புலிகளுக்கு திருப்பி அடித்து வாகனங்களை கொழுத்தினார்கள்! (பகுதி 12)

(சிவராசா கருணாகரன்)

புது மாத்தளன், அம்பலவன் பொக்களை, வலைஞர் மடம் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களைத் தவிர ஏனையோர் இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இடம்பெயர்ந்து தங்கினர். இது முல்லைத் தீவு நகரத்தின் நுழைவாயிலில் உள்ள பகுதி. சிறு கிராமம். ஆனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்தச் சிறு கிராமங்கள் இரண்டிலும் நெரிசலாகத் தங்கினர். பலருக்குத் தார்ப்பாலின் கூடாரங்களே இல்லை குளிப்பில்லை. சாப்பாடில்லை. பதுங்கு குழியில்லை. போவதற்கு வழியில்லை. அங்கே தங்கவும் முடியாது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திக் கொண்டேயிருந்தது. சனங்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். புலிகளின் தலைமை இந்தப் பகுதியினுள்ளேயே சிக்கியிருக்கிறது என்பதை இராணுவத் தரப்பு உறுதி செய்திருக்க வேண்டும். எனவே முழு முனைப்போடு தாக்குதல் நடந்தது. 

உக்ரேனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் கண்ணீர்

“போர் சூழல் எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது” என, உக்ரேனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்கள் தெரிவித்தனர். உக்ரேன் – ரஷ்யா போரால், பிற நாடுகளை சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 43 மாணவர்கள், நேற்று முன்தினம் (01) சென்னை வந்தடைந்தனர். 

நான் ஏன் அப்படி செய்தேன்

உக்ரேனைச் சேர்ந்த மாடல் அழகியான அனஸ்தாசியா லென்னா   ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் இராணுவத்தில் இணைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. 

உக்ரேனிடம் வருத்தம் தெரிவித்தது சீனா

உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலிபாவை தொடர்பு கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யூ, ரஷியாவுடனான போருக்காக மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார். அப்போது, இந்த போரை நிறுத்த ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த உதவுமாறு உக்ரேன் மந்திரி கோரிக்கை விடுத்தார்.