கூண்டோடு ராஜினாமா செய்த இலங்கை அமைச்சரவை: அதிபர், பிரதமர் பிடிவாதம்

இலங்கையில் மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காத வகையில் வெடித்துவரும் நிலையில் இலங்கை அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா செய்தது. அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர அனைவருமே பதவி விலகியுள்ளனர்.

‘பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவும்’

(எம்.எஸ்.எம். ஹனீபா)

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யுமாறு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ், கல்வியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இலங்கையின் உயர் கல்வியின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்துக்குள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திரக்கட்சி எடுத்துள்ள தீர்மானம்

அரசாங்கத்தில் தொடர்ந்திருப்பதா? இல்லை விலகுவதா என்பதுத் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் இல்லத்தில் கூடி கலந்துரையாடியுள்ளனர்.

ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார்

அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இன்றிரவு அல்லது நாளைக் காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த ராஜினாமா? டலஸ் பிரதமர்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (03) மாலை முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இருவரும் ஆராய்ந்துள்ளனர்.

இலங்கை பிரதமர் இராஜினமா..?

இலங்கை பிரதமர் ராஜபக்ச இராஜனாமா செய்துள்ளார் கடும் பொருளாதார நெருக்கடியை பொறுப் பேற்று இதனைச் செய்திருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. அதிபர் கோத்தபாய இதனை ஏற்றுக்கொள்வாரா என்பதை இதுவரை அறிய முடியவில்லை. செய்திகள் தொடரும்.

அன்று சீனா… இன்று இந்தியா… – இலங்கை நெருக்கடியும் ‘அரிசி’ அரசியலும்!

இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது.

‘‘முற்றிலும் பயனற்றது’’- சமூக ஊடகங்களை தடை செய்யும் இலங்கை அரசுக்கு ராஜபக்சே மகன் எதிர்ப்பு

இலங்கையில் சமூக ஊடகங்களை தடை செய்யும் அந்நாட்டு அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகனுமான நமல் ராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.

களத்தில் இறங்கினார் மஹிந்த

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

40,000 தொன் அரிசியை அனுப்புகிறது இந்தியா

போராட்டங்களை கட்டுப்படுத்த இலங்கை  முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க 40,000 தொன் அரிசியை இந்தியா அனுப்புகிறது என த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.