விடுதலைப்புலிகளின் பதுங்குகுழியைத் தோண்டும் பணி ஆரம்பம்

தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை நேற்று முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உலகின் கடைசி நகரம் எங்கே உள்ளது தெரியுமா?

உலகின் கடைசி நகரம் என்று அழைக்கப்படும் பகுதி பனி சூழ்ந்த அண்டார்டிகா கண்டத்தின் அருகே அமைந்துள்ளது. அந்த நகரும் குறித்த சுவாரசிய தகவல்களை பார்க்கலாம். உலகில் மனிதர்கள் வாழ முடியாத அசாதாரணமான சூழல் நிலவும் பகுதியாக அண்டார்டிகா பகுதி உள்ளது. இங்கு ஆய்வுக்காக மட்டுமே அறிவியலாளர்கள் ஆய்வுக் கூடங்களை அமைத்துள்ளனர். அவர்களை தவிர்த்து சொற்பமானவர்களே அண்டார்டிகா பகுதியில் உள்ளனர்.

அறுகம்பையில் என்ன நடக்கின்றது?

(மொஹமட் பாதுஷா)

இந்த உலகத்தின் அடிநாதமே நிலம் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலத்திற்காக போர்கள், போராட்டங்கள், படையெடுப்புக்கள் நடந்திருக்கின்றன. இன்றும் நடக்;கின்றன. காலனித்துவ காலம் முடிவடைந்த பின்னரும் கூட, 
நில ஆக்கிரமிப்பு என்பது ஏதோ ஒருவகையில் இடம்பெற்றுக் 
கொண்டுதான் இருக்கின்றது. 

அலட்சியம், ஆபத்து குறித்த விழிப்புணர்வு இல்லாதது ஆபத்தானது

தேசிய விபத்து தடுப்பு வாரத்தில் ஜூலை 10ஆம் திகதி நீரில் மூழ்கும் விபத்தைத் தடுக்கும் நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,  மட்டக்களப்பு வாகரை கருப்பங்கேணி  வாவியில் 10 மற்றும் 11 வயதான சிறுமிகள் இருவர், 11 வயதான சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

விமல் சி.ஐ.டி. முன்னிலையில்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச புதன்கிழமை (9) அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சுங்க ஆய்வு இல்லாமல் 323 கொள்கலன்களை சட்டவிரோதமாக விடுவிப்பது தொடர்பாக ஊடக சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பின்படி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு ரூ.5,000 வரம்பற்ற டேட்டா பக்கேஜ்கள்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் உள்ள அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய அணுகலை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.

மன்னார் நகர சபையின் கன்னி அமர்வில் குழப்பம்

மன்னார் நகர சபையின் கன்னி அமர்வு,  மன்னார்   நகர  முதல்வர் டானியல் வசந்தன் தலைமையில் புதன்கிழமை (9)   இடம்பெற்ற போதும்,சபையில் தொடர்ச்சியாக குழப்ப நிலை  ஏற்பட்ட நிலையில் சபை யை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில் சபை பிரிதொரு தினத்திற்கு  நகர முதல்வர் ஒத்தி வைத்தார்.

”4/21 தாக்குதல்கள் ராஜபக்சேவுக்காக நடாத்தப்பட்டது”

2015 ஆம் ஆண்டு அதிகாரத்தை இழந்த ராஜபக்சே ஆட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வசதியாக தீவிரவாத சூழல் வேண்டுமென்றே வளர்க்கப்பட்டதாக சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், அல்லது ‘பிள்ளையான்’, மட்டக்களப்பு சிறையில் இருந்தபோது ஈஸ்டர் குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்

மூதூர் கிழக்கு – சம்பூர் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் திங்கட்கிழமை  (7) அன்று  மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்களால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.