புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவமும்.. ( 1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள் ) தொடர்-07

துணுக்காயில் புலிகளது சித்திரவதை முகாமில் நான் இருக்கும் போது இருந்தவர்களில் உயிருடன் திரும்பியவர்கள் மொத்தம் முன்னூறுக்கும் சற்று அதிகமானவர்கள்தான். புலிகளின் சித்திரவதையில் பாம்புச் சித்திரவதையும் முக்கிய இடம் வகித்தது.

புதிய கல்விக் கொள்கை இலங்கையிற்கான பாய்ச்சலை ஏற்படுத்தட்டும்

(சாகரன்)

இலவசக் கல்வியினால் அதிகம் பயனடையும் நாடுகளில் முதன்மையான இடத்தை நோக்கி பல காலமாக இலங்கை பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது மிகையானது அல்ல.

மாணவர்களுக்கு இனி இரண்டு இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும், மேலும் இரண்டு இடைவேளைகளை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா-வடகொரியா இடையே நேரடி விமான சேவை

உக்ரைன்-ரஷ்யா இடையே 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ராணுவ உதவியை வழங்கி வருகிறது. எனவே இரு நாடுகள் இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.

கல்வி சீர்திருத்தம் பற்றி மீண்டும் பேச்சு

1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து நாட்டில் ஏராளமான கல்வி சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால்  மீண்டும் ஒரு கல்வி சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.   

GovPay ஊடாக அபராதம்: இன்று முதல் அமுல்

மேல் மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் “Govpay” செயலி மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை திங்கட்கிழமை (28) முதல் அமல்படுத்தப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

போதையில் தள்ளாடிய ஐந்து மாணவிகள்

பிரபல்யமான   பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில்  மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாமலுக்கு பிடியாணை – நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பான விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்தமையினால் அவருக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு திங்கட்கிழமை (28) அன்று பிற்பகல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியும் நாமலும் ஒரே விமானத்தில் பறந்தனர்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவும்   ஒரே விமானத்தில் மாலைத்தீவுக்குச் சென்றனர்.

குஷூடன் இருவர் கைது

சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியுடைய ‘குஷ்’ என்ற போதைப்பொருளுடன் நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர்கள் இருவர், அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த நிலையில் விமான நிலைய பொலிஸ்  போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.