இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 10,000 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. எஸ். சரண்யா தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் முக்தாஹான் (Mukdahan) மாகாணத்தில், யாத்திரை மேற்கொண்டிருந்த பிக்குகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டிவந்த பிக்கப் வாகனம் மோதியதில், 8 பிக்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.