மழை அனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டது கல்விதான்.

(தோழர் ஜேம்ஸ்)


தித்வா புயல் இலங்கையிலும் ஒரு சுழற்று சுழற்றிவிட்டுத்தான் போய் விட்டது. இந்தோனிசியாவில் ஆரம்பித்த தித்வா இலங்கைத் தாண்டுப் போது அதன் வீரியம் குறைக்கப்பட்டத்தினால் இம்முறை தமிழ் நாடு தப்பித்தும் கொண்டது.

அயலகத் தமிழர் தினவிழா 2026 சென்னையில்

அயலகத் தமிழர் தினம் 2026 ஜனவரி மாதம் 11,12 ஆம் திகதிகளில் சென்னை வர்த்தக மையம்,நந்தம்பாக்கம், சென்னையில் நடைபெற உள்ளது. நிகழ்வு பற்றி பர்மாவில் பிறந்து தாய்லாந்தில் வசிக்கும் தீபா ராணியின் மனப்பதிவுகள். .

மறுகட்டமைப்புக்காக கிடைத்தை விதைகளை சரியாக விதைப்போம்

‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைப் பலரும் வழங்கிவருகின்றனர். ஒருசிலர் தங்களுடைய விஸ்தீரமான காணியை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர்.

ஆற்று நீரைக் கையாளுதல்…. கொத்மலை

மேல் கொத்மலே நீர்த்தேக்கம் கொத்மலே ஓயாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 0.8MCM (மில்லியன் கன மீட்டர்). ஒரு சிறிய நீர்த்தேக்கம் கட்டப்பட்டு இந்த நீர்த்தேக்கத்திலிருந்து மேல் கொத்மலே மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீரை எடுத்துச் சென்று 150 MW (மெகாவாட்) உற்பத்தி செய்யப்படுகின்றது.

பாரதியார்

நிவேதிதா தேவி காசியில் சந்தித்த பாரதியாரின் குரு அங்குதான் இந்தி சமஸ்கிரதம் ஆங்கிலம் எல்லாம் கற்றார்.

காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலம் திலகர் போன்றவர்கள் சுதேச காங்கிரசின் தலைவராக செயற்பட்ட  காலம். மிதவாத காங்கிரஸ்காரர்களுக்கும் தேசியவாத காங்கிரஸ் காரர்களுக்கும் இடையிலான போராட்டம் நிலவி காலம்

அன்பின் வழியது உயிர் நிலை….

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை அரசியலை மேல் எழுந்தவாரியாக பார்ப்பவர்களுக்கு யார் இவர்கள் … யார் இவர்… என்று கேட்கத் தோன்றும். ஆனால் அரசியலை ஆழமாக பார்பவர்களுக்கு இவர்கள்.. இவர்… மிக முக்கியமானவர்களாகவே தோன்றுவர் தற்போதைய அரசியல் சூழலில்.

அஸ்வெசும பயனாளிகளை சரியாக தெளிவுப்படுத்தவும்

இலங்கையில் இலவச சமுர்த்தி, முதியோர் உதவி, சிறுநீரக நோய்த் திட்டம், ஊனமுற்றோர் உதவித் திட்டம் மற்றும் பொது உதவி என்பன தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன்,  அஸ்வெசும திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. 

இலங்கையர் தினமும், 159 எம்.பிக்களும்

இன நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட,  ‘இலங்கையர் தினம்’ டிசெம்பர் மாதம் 12,13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இலங்கை மற்றும் யாழ்ப்பாணத்தின் கலை மரபுகள்: ஓவியம் மற்றும் மட்பாண்டச் சித்திரங்கள் பற்றிய ஒரு விரிவான ஆய்வு


(Sinnakuddy Thasan)

1.0 இலங்கையின் ஓவிய மரபு: ஒரு வரலாற்றுப் பார்வை
யாழ்ப்பாணம் போன்ற பிராந்தியங்களின் தனித்துவமான கலை வெளிப்பாடுகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, இலங்கையின் பரந்த ஓவிய மரபின் வரலாற்றுப் பரிணாமத்தை ஆராய்வது ஒரு முக்கிய அடித்தளமாக அமைகிறது. ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த கலைப் பாரம்பரியம் என்பது அதன் பிராந்தியக் கூறுகளின் கூட்டுத்தொகையாகும். எனவே, இலங்கையின் நவீன மற்றும் பாரம்பரிய ஓவிய மரபுகளின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வது, யாழ்ப்பாணத்தின் பிராந்தியத் தனித்துவம் வாய்ந்த கலை மரபானது எந்தப் பின்னணியில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியது என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவுகிறது.

இணைய மோசடிக்காரர்களின் வலைக்குள் சிக்கிவிடாதீர்கள்

பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து நாடு மீளவும் எழும்பவில்லை என்றே கூறவேண்டும். அந்தளவுக்கு ஒவ்வொருவரின் கழுத்தையும் கடன் நெரித்துக் கொண்டிருக்கின்றது. கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள், கடனாளியாகவே வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.