’பின்னணியில் அரசியல் கட்சிகள் எதுவுமில்லை’

டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை என்று விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது.

அடுத்தவர் சட்டியை அல்ல; உங்கள் சட்டியில் கருகுவதைப் பாருங்கள்

எவ்வளவுதான் புத்திமதியைக் கூறினாலும், சிலருக்கு அவையெல்லாம் ‘செவிடன் காதில் ஊதிய சங்காகும்’. நாம் என்ன செய்கின்றோம் என்பதை விடவும், அடுத்தவர் என்ன செய்கின்றார் என்பதைப் பார்த்துப் பார்த்தே, சிலர் காலத்தைக் கழித்துவிடுகின்றனர். இது, ஒவ்வொரு துறைகளுக்கும் பொருந்தும்.

கொவிட் கதையாடல்-2: பெருந்தொற்றின் பின் உள்ளூராட்சிகளின் எதிர்காலம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இந்தப் பெருந்தொற்று, இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது.

இந்நோய்த்தொற்று பரவத் தொடங்கியது முதல், இதைத் தடுப்பதற்கு பாடுபட்டவர்கள், மிகவும் சாதாரண பணிகளில் ஈடுபட்டிருக்கும் மக்களாவர். மருத்துவர்கள், தாதியர், மருத்துவத் துறை சார் பணியாளர்கள் என்போர் முக்கியமானவர்கள். இன்றும் நாம் பத்திரமாக இருப்பதற்கு காரணம் அவர்களைப் போலவே இன்னும் எத்தனையோ துறைகள் தொடர்ச்சியாக இடைவிடாது பணியாற்றியமையாகும்.

ஒரு கோடியை தாண்டியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது. கொரோனாவில் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 95,50,712 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயிகள் சங்கத்தினர் கைதாகி விடுதலை

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்து க்கு ஆதரவாக சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற விவசாயிகள் சங்கத்தினர் 300இக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அராஜக எம்ஜிஆர் ஆட்சிக்கு ரஜினி, கமல், பாஜக எதற்கு …?

(சாவித்திரி கண்ணன்)

மாற்று அரசியலைப் பேசும் ரஜினியும் ’’எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன்’’ என்கிறார்
ஊழலற்ற நேர்மையான ஆட்சியைப் பேசும் கமலஹாசனும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார்!
திராவிட கட்சிகளை ஒழிப்பதே இலக்கு என்ற பாஜகவும் எம்.ஜி.ஆரை கொண்டாடுகிறது..!
இதை, ’’சுயமாக ஒரு ஆட்சியை தருவதற்கு எங்களுக்கு துப்பில்லை’’ என்பதற்கான அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலமாகவே நாம் பார்க்கவேண்டும்!

அதிருப்தியாளர்களுடன் சோனியா காந்தி சந்திப்பு

காங்கிரஸ் அதிருப்தியாளர்களுடன் சோனியா காந்தி ,நாளை சனிக்கிழமை 19 ஆம் திகதி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், இவ் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தம்?

விவசாயிகள் போராட்டத்துக்கு நியாயமான தீர்வு காணும் வகையில் நீதிமன்றம் சார்பில் குழு அமைப்பது குறித்து ஆலோசித்து வருவதால், புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை யோசனை தெரிவித்தது.

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றி!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.2015 இல் 07 மாவட்ட பஞ்சாயத்துகளை வென்றிருந்த இடது ஜனநாயக முன்னணி இம்முறை நடந்த தேர்தலில் 11 மாவட்ட பஞ்சாயத்துகளை வென்றுள்ளது.

வடக்கு சந்தைகளுக்கு பூட்டு

வடமாகாணத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளையும் நாளை (18) முதல் மறு அறிவித்தல் வரை மூடுமாறு, வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.